விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மாமண்டூர் காலனி பகுதியில் தினேஷ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் தினேஷ் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் ஆசை வார்த்தைகள் கூறி கடத்தி சென்றார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் தினேஷ் மற்றும் மாணவியை தீவிரமாக தேடி வருகின்றனர்.
கடத்தப்பட்ட பிளஸ்-2 மாணவி…. வாலிபர் மீது புகார்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
பசியால் அழுத 4 மாத பச்சிளம் குழந்தை…! “தாய்ப்பால் கொடுத்ததும் மூச்சே நின்னு போச்சு”… 2 வருஷத்துக்குப் பின் பிறந்த குழந்தையை பறிகொடுத்து விட்டு கதறும் தாய்…!!
ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த காஞ்சிக்கோவில், அரியங்காடு பகுதியில் நெஞ்சை உலுக்கும் சோகச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவர், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பார்கவி என்ற பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்குக் கடந்த நான்கு…
Read more“பதவி ஆசைக்கோ, சொகுசா வாழவோ நீங்க இங்க வரல!”.. தவெக ஆளும்கட்சியா இருந்தாலும் திமுகவுக்கு வந்த கூட்டம்.. மேடையிலேயே உருகிய மு.க.ஸ்டாலின்..!!
“தமிழக அரசியல் களம் தற்பொழுது முன்எப்போதும் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய அதிரடி திருப்பங்களையும், விறுவிறுப்பான விவாதங்களையும் சந்தித்து வருகிறது. செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முக்கியப் பிரமுகரான கஜேந்திரன், அதிமுக தலைமைக்குத் திடீர் அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கும் வகையில்…
Read more