பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு…. தலைமை ஆசிரியருக்கு தர்ம அடி…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் அருகே இருக்கும் அரசு உயர்நிலை பள்ளியில் சகலகலாதரன்(59) என்பவர் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று மாலை தலைமை ஆசிரியரின் அறைக்கு 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி நோட்டு வைப்பதற்காக சென்றுள்ளார். அப்போது சகலகலாதரன்…

Read more

Other Story