பணியின் போது ஒழுங்கீன செயல்…. அரசு பேருந்து டிரைவர் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனத்தில் இருந்து கல்லூரி மாணவர்கள் மற்றும் பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து மேல்பாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இதனையடுத்து பயணிகளை இறக்கிவிட்டு அரசு பேருந்து மீண்டும் திண்டிவனம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் அய்யன்தோப்பு அருகே பேருந்தை…

Read more

செல்போனில் பேசியபடி பெருந்தை இயக்கிய டிரைவர்…. போக்குவரத்து கழக அதிகாரிகளின் அதிரடி உத்தரவு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள மேல குப்பத்தில் கலைமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பேருந்து டிரைவராக வேலை பார்த்து வருகிறார் நேற்று முன்தினம் கலைமணி கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பேருந்து நிலையத்திலிருந்து பயணிகளை ஏற்றிகொண்டு விழுப்புரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அந்த…

Read more

போதையில் தாறுமாறாக பேருந்தை ஓட்டியதால்…. டிரைவர் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்திலிருந்து நேற்று முன்தினம் இரவு நேரத்தில் அரசு பேருந்து காட்டுப்புதூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் ஆராட்டு ரோட்டில் சென்றபோது பேருந்து தாறுமாறாக ஓடியதால் பயணிகள் அலறி சத்தம் போட்டனர். இதனையடுத்து எஸ்.எம்.ஆர்.வி…

Read more

Other Story