பணியின் போது ஒழுங்கீன செயல்…. அரசு பேருந்து டிரைவர் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனத்தில் இருந்து கல்லூரி மாணவர்கள் மற்றும் பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து மேல்பாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இதனையடுத்து பயணிகளை இறக்கிவிட்டு அரசு பேருந்து மீண்டும் திண்டிவனம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் அய்யன்தோப்பு அருகே பேருந்தை…
Read more