போதையில் வந்த வாலிபர் கொடூர கொலை…. தலைமறைவான கணவன், மனைவி…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள பூனை கரடு பகுதியில் வசிக்கும் அய்யம்பெருமாளின் வீட்டில் கடந்த வாரம் ஒரு தம்பதியினர் வாடகைக்கு குடிவந்தனர். நேற்று முன்தினம் மதுபோதையில் அவர்களது வீட்டிற்கு ஒரு வாலிபர் வந்துள்ளார். அப்போது கணவன் மனைவிக்கும் வாலிபருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.…

Read more

தந்தையை பார்க்க சென்ற மகன்…. விபத்தில் சிக்கி பலியான சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள சாத்தம்பாடி கிராமத்தில் கட்டிட மேஸ்திரியான செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வேலை காரணமாக கும்பகோணத்தில் தங்கி இருந்தார். இந்நிலையில் தனது தந்தையை பார்ப்பதற்காக செல்வம் கும்பகோணத்தில் இருந்து சாத்தம்பாடி நோக்கி மொபட்டில் சென்றுள்ளார். அப்போது ஸ்ரீபுரந்தான்…

Read more

டாஸ்மாக் கடைக்கு பூட்டு போட்ட பெண் உரிமையாளர்…. பரபரப்பு சம்பவம்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள வீரசோழபுரம் கிராமத்தில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி கமலி கண்ணுக்கு சொந்தமான கட்டிடத்தில் வாடகை ஒப்பந்தத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அரசு டாஸ்மாக் கடை இயங்கி வந்தது. அதன் அருகே இருக்கும் தனக்கு…

Read more

செல்போன் யூஸ் பண்ண கூடாது…. 9-ஆம் வகுப்பு மாணவனை கண்டித்த தாய்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள வத்திராயிருப்பு மேலப்பாளையத்தில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் கணேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நீண்ட நேரம் செல்போன் உபயோகப்படுத்தியுள்ளார். இதனை பார்த்த கணேஷின் தாய் கலையரசி தனது மகனை கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த கணேஷ் தனது…

Read more

துரத்தி துரத்தி கடித்த தெரு நாய்கள்…. 5 வயது சிறுமி உட்பட 10 பேர் காயம்….. பொதுமக்களின் கோரிக்கை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆனை குட்டம் பகுதியில் தெரு நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் ஒரே நாளில் மட்டும் தெரு நாய்கள் 5 வயது சிறுமி, மூன்று பெண்கள் உட்பட 10 பேரை துரத்தி துரத்தி…

Read more

ஆசிரியர் செய்கிற வேலையா இது…? பிளஸ்-1 மாணவிக்கு டார்ச்சர்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் மனோகர் என்பவர் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் அதே பள்ளியில் படிக்கும் 11ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து மாணவி தனது தாயிடம் தெரிவித்தார். இதனை…

Read more

ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம்…. ஏராளமான இளைஞர்கள் பங்கேற்பு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள அண்ணா விளையாட்டு மைதானத்தில் நேற்று முதல் வருகிற 13-ஆம் தேதி வரை 10 நாட்கள் அக்னிபத் திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு முகாம் நடக்க இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் கடலூர் அண்ணா விளையாட்டு…

Read more

தண்டவாளத்தை கடக்க முயன்ற விற்பனையாளர்…. நொடியில் பறிபோன உயிர்…. கதறும் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் அருகே விஷ்ணுபுரம் கிராமத்தில் சுரேஷ்(48) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தமிழ்நாடு அரசு வேளாண் கூட்டுறவு உற்பத்தியாளர்கள் விற்பனை சங்கத்தின் கீழ் சிதம்பரம் பகுதியில் செயல்படும் நியாய விலை கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்துள்ளார்.…

Read more

எல்லாம் சரியாக இருக்கிறதா…? விருதாச்சலம் அரசு பள்ளியில் அமைச்சர் திடீர் ஆய்வு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இன்னலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று பள்ளியில் ஆய்வு செய்தார். அவர் மாணவர்களின் கற்றல் திறன் குறித்தும், பள்ளி வளாகங்கள், வகுப்பறைகளை தூய்மையாக பராமரிப்பது ஆகியவற்றை…

Read more

அடித்து பிடித்து ஓடிய வாலிபர்…. மடக்கிப்பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பொம்மஅள்ளி பகுதியில் சட்டவிரதமாக கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் நேற்று அந்த பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரை பார்த்ததும் ஒரு வாலிபர் தப்பி…

Read more

உணவு தேடி வந்த புள்ளிமான்…. கடித்து குதறிய நாய்கள்…. வனத்துறையினரின் நடவடிக்கை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் யானை, சிறுத்தை, புள்ளிமான் உள்ளிட்ட வன விலங்குகள் வாழ்ந்து வருகிறது. இந்த வனவிலங்குகள் அவ்வபோது தண்ணீர் மற்றும் உணவை தேடி கிராமங்களுக்குள் நுழையும். நேற்று அத்திமுட்லு மாரியம்மன் கோவில் பின்புறம் புள்ளிமான்…

Read more

குடிபோதையில் நடுநோட்டில் நின்ற ரகளை செய்த நபர்…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்துமேடு பகுதியில் இருந்து கரூர் செல்லும் சாலையில் அரசு மதுபான கடை அமைந்துள்ளது. இந்த கடையில் ஒருவர் மது குடித்துவிட்டு போதையில் அருகில் இருக்கும் சூப்பர் மார்க்கெட் முன்பு நின்று கொண்டிருந்தார். மேலும் அவர் இருசக்கர வாகனங்கள்…

Read more

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு…. நர்சிங் கல்லூரி தாளாளருக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முத்தனம் பட்டியில் தனியார் நர்சிங் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியின் தாளாளரும், அ.ம.மு.க பிரமுகருமான ஜோதி முருகன் கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து மூன்று மாணவிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த…

Read more

லாரி-சரக்கு வேன் நேருக்கு நேர் மோதல்…. படுகாயமடைந்த 10 பேர்…. கோர விபத்து…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள புஷ்பத்தூர் பகுதியில் கேரளா நோக்கி லாரி சென்று கொண்டிருந்தது. இதேபோல தேங்காய் லோடு ஏற்றி கொண்டு சரக்கு வேன் உடுமலை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் எதிர்பாராதவிதமாக லாரியும், சரக்கு வேணும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.…

Read more

தொப்புள் கொடியுடன் கிடந்த குழந்தை…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை….!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அம்மாபாளையம் கிராமத்தில் துறையூர்- பெரம்பலூர் தேசிய நெடுஞ்சாலையில் இரட்டைப்பாலம் அமைந்துள்ளது. இந்த பாலத்திற்கு அருகே தொப்புள்கொடி அறுக்கப்படாத நிலையில் பெண் குழந்தை இறந்து கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ…

Read more

கடைகளில் திடீர் சோதனை…. கிலோ கணக்கில் சிக்கிய பொருட்கள்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் இருக்கும் கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுகிறதா? என்பதை கண்காணிக்க மாநகராட்சி அலுவலர்கள் தீவிர ஆய்வு பணியில் ஈடுபட்டனர். அப்போது திண்டுக்கல் மேற்கு ரத வீதி பகுதியில் இருக்கும் கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வம்…

Read more

சாலையில் கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்த லாரி…. ஓட்டுநருக்கு நடந்த விபரீதம்…. பரபரப்பு சம்பவம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரை கடந்து மேலுமலை தேசிய நெடுஞ்சாலையில் எரி சாராயம் ஏற்றி டேங்கர் லாரி சென்று கொண்டிருந்தது. அந்த லாரி திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இந்த விபத்தில் படுகாயமடைந்த லாரி…

Read more

குழந்தையை கடத்த முயன்ற மர்ம நபர்… தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பாரதிபுரம் ஐயப்பன் கோவில் பகுதியில் பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பவித்ரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மூன்று வயதில் பெண் குழந்தை இருக்கிறது. நேற்று…

Read more

தற்கொலைக்கு முயன்ற புதுப்பெண்…. காப்பாற்ற முயன்ற கணவரும் பலி…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள மாரியம்மன் புதூர் கிராமத்தில் கட்டிட வேலை பார்க்கும் அருள்முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அருள் முருகனுக்கும் சமத்துவபுரத்தைச் சேர்ந்த அபிராமி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. நேற்று கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை…

Read more

வீட்டின் மீது மோதிய மோட்டார் சைக்கிள்…. வாலிபர் பலி; 2 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கறம்பக்குடியில் இருந்து திருவோணம் செல்லும் சாலையில் வாலிபர்கள் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் கறம்பக்குடி செட்டி தெரு முக்கம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் அவரது நண்பர்களான ஷேக் அப்சல், பரித் அகமது ஆகியோர் மோட்டார் சைக்கிள் சாகச…

Read more

தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து…. மூல பொருட்கள் எரிந்து நாசம்…. போலீஸ் விசாரணை…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பாடாலூர் கிராமத்தில் முகமது சுல்தான் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெல்டிங் பட்டறை மற்றும் இரும்பிலான பீரோக்கள் பர்னிச்சர் உற்பத்தி செய்து பெயிண்ட் அடிக்கும் தொழில் செய்து வருகிறார். நேற்று முன்தினம் தொழிற்சாலையின் உட்பகுதியில் இருந்து கரும்புகை…

Read more

போட்டி தேர்வுக்கு படிக்கிறீர்களா…? திருப்பூர் மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு…!!

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருக்கும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. தற்போது உதவி வேளாண் அலுவலர் பணிக்கு…

Read more

கேக்கிற்கு நடுவில் செய்தித்தாள் துண்டுகள்…. அதிர்ச்சியடைந்த தம்பதி…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

திருப்பூர் மாவட்டத்திலுள்ள கணியூர் பகுதியில் பிரபல தனியார் பேக்கரி அமைந்துள்ளது. இங்கு தினமும் ஏராளமானோர் வந்து தின்பண்டங்களை வாங்கி செல்கின்றனர். இந்நிலையில் கடத்தூரில் வசிக்கும் தம்பதியினர் தங்களது குழந்தைகளுடன் பேக்கரிக்கு சென்று புட்டிங் கேக் ஆர்டர் செய்து அமர்ந்துள்ளனர். இதனையடுத்து கேக்…

Read more

கொன்று புதைக்கப்பட்ட பெண்…. கணவரின் வெறிச்செயல்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஆலங்கோட்டை கிராமத்தில் கவி பாரதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 2015-ஆம் ஆண்டு கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகடார் ஏற்பட்டது. அதன் பிறகு செல்வி காணாமல்…

Read more

வேகமாக சென்றதை தட்டி கேட்ட வாலிபர்…. கத்தியால் குத்திய நண்பர்கள்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கண்ணகி நகர் முக்கியம் துரைப்பாக்கத்தில் அபினேஷ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி அபினேஷ் மயிலாப்பூர் பி.என் தோட்டம் அருகே இருக்கும் மாமா வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து அபினேஷ் மாமா மகன் மணிகண்டனுடன் நின்று…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய வேன்…. போலீஸ்காரர் பலி; நண்பர் படுகாயம்…. கோர விபத்து…!!

திருவாரூர் மாவட்ட ஆயுதப்படை பிரிவில் விழுப்புரத்தைச் சேர்ந்த சந்தோஷ் குமார் என்பவர் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் தனது நண்பரான முருகையன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் மேல்மலையனூருக்கு சென்று விட்டு அங்கிருந்து சொந்த ஊருக்கு புறப்பட்டார். இந்நிலையில்…

Read more

பெட்ரோல் ஊற்றி எரித்த நபர்கள்…. அலறி துடித்த வாலிபர் இறப்பு…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பிள்ளையார்பாளையம் பகுதியில் சதீஷ் என்பவர் நடந்து சென்றார். அப்போது திடீரென வந்த இரண்டு பேர் சதீசுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்தனர். இதனையடுத்து அவர்கள் திடீரென பெட்ரோலை சதீஷ் மீது ஊற்றி தீ வைத்து விட்டு அங்கிருந்து…

Read more

நடந்து சென்ற வாலிபர்…. உடல் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த நபர்கள்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆர்.எம் காலணியில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே நடந்து சென்றார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் சதீஷ்குமாரை வழிமறித்தனர். அவர்கள் சதீஷ்குமாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவர்…

Read more

தொழிலாளிக்கு கத்திக்குத்து…. வாலிபர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள அன்னதானப்பட்டி அல்லிகுட்டை காலனியில் ஆனந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சிலருக்கும் முன் விரோதம் இருந்தது. கடந்த டிசம்பர் மாதம் 27-ஆம் தேதி ஆனந்த் முருகன்…

Read more

சுக்குநூறாக நொறுங்கிய கார்…. சப்- இன்ஸ்பெக்டர் உள்பட மூன்று பேர் பலி…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அசோக் நகரில் ராகவன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சைதாப்பேட்டையில் இருக்கும் சைபர் கிரைம் பிரிவு போலீசில் சப் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு பாண்டீஸ்வரி என்ற மனைவியும், அட்சயா என்ற மகளும் இருக்கின்றனர். இந்நிலையில்…

Read more

சடலமாக மீட்கப்பட்ட நபர்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூர் நெய்வேலி சாலையில் வள்ளலார் தெய்வ நிலையம் அமைந்துள்ளது. இங்கு உறவினர்களால் கைவிடப்பட்டவர்கள் பகல் வேளையில் கடைவீதிகளில் யாசகம் பெற்றும், மாலையில் வள்ளலார் தெய்வ நிலையை பெருவெளியில் தங்குவதும் வழக்கம். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு 40…

Read more

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள அரூர் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனை ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் அம்பேத்கர் நகரை சேர்ந்த தினேஷ் என்பதும், மோட்டார் சைக்கிளில்…

Read more

மேடு, பள்ளமாக இருந்த சாலை சீரமைப்பு…. நிம்மதியடைந்த வாகன ஓட்டிகள்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள செம்மண்டலம்- நெல்லிக்குப்பம் முக்கிய சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கிறது. ஆனால் அந்த சாலை மேடு பள்ளமாக இருந்ததால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். மேலும் அதிவேகமாக வாகனங்கள் வந்தால் விபத்து ஏற்படும் அபாயம் இருந்தது.…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீசார் அதிரடி…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது இரண்டு பேர் சட்ட விரோதமாக மது…

Read more

படிக்கட்டில் தொங்கிய படி பயணம் செய்யும் மாணவர்கள்…. புது முயற்சிக்கு மக்களிடையே வரவேற்பு…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பணிமனையில் இருந்து இயக்கப்படும் பேருந்துகளில் படிக்கட்டுகளை ஒட்டி இருக்கும் ஜன்னல்கள் தகரம் கொண்டு அடைக்கப்படுகிறது. பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் தொங்கிக்கொண்டே பேருந்தில் பயணம் செய்வதை தடுப்பதற்காக இந்த புதிய முயற்சி எடுக்கப்படுகிறது. அடிக்கடி மாணவர்கள்…

Read more

தொடர் திருட்டு சம்பவம்…. வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது…. அதிரடி உத்தரவு…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள வடக்கு காவல் நிலையத்திற்கு எல்லை உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஐயப்பன் என்பவர் தொடர்ந்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் ஐயப்பனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் ஆட்சியருக்கு…

Read more

இனி செங்கோட்டை வரை…. ஈரோடு-நெல்லை தினசரி விரைவு ரயில்…. பயணிகளுக்கு குட் நியூஸ்…!!

ஈரோடு-திருநெல்வேலி விரைவு ரயிலை செங்கோட்டை வரை நீட்டிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் ரயில்வே வாரியம் ஈரோடு- நெல்லை விரைவு ரயில் (16845) சேவையை செங்கோட்டை வரை நீடிக்க ஒப்புதல் அளித்தது. அதன்படி ஈரோட்டில் இருந்து மதியம்…

Read more

அரிவாளால் வெட்ட முயன்ற நபர்கள்…. போலீசாருடன் வாக்குவாதம்…. அதிரடி நடவடிக்கை…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த இரண்டு பேர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஏன் எங்களது வீட்டிற்கு வந்து தொந்தரவு செய்கிறீர்கள்? என கூறி தகராறு செய்தனர். மேலும் அவர்கள்…

Read more

முன்னெச்சரிக்கை நடவடிக்கை….முக்கிய அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு…. மாவட்ட ஆட்சியரின் முடிவு…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மணிமுத்தாறு, பாபநாசம், சேர்வலாறு ஆகிய அணைகளில் இருந்து 2000 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்நிலையில் மழை மற்றும் நீர்வரத்தை பொருத்து தண்ணீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்படும் எனத் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். இந்நிலையில் சென்னை…

Read more

விபத்தில் சிக்கிய வாகனங்கள்…. பேருந்து டிரைவர் உள்பட 8 பேர் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கர்ணாவூர் பேட்டை அருகே காரட், பீட்ரூட் ஆகியவற்றை ஏற்றி கொண்டு சரக்கு லாரி கோயம்பேடு நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் லாரி டிரைவர் முன்னால் சென்ற கூரியர் லாரியை முந்தி செல்ல முயன்றார். இதனால் காய்கறி லோடு…

Read more

ஆட்சி மொழி குறித்த விழிப்புணர்வு விவாதம்… அரசு கல்லூரியில் சிறப்பு பட்டிமன்றம்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட தமிழ் வளர்ச்சி துறை அரசு கலை அறிவியல் கல்லூரி இணைந்து சிறப்பு பட்டிமன்றத்தை நடத்தியது. இந்த பட்டிமன்றத்தை கல்லூரி முதல்வர் தொடங்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளராக…

Read more

விபத்தில் சிக்கிய குடும்பத்தினர்…. சரியான நேரத்தில் உதவிய மாவட்ட ஆட்சியர்…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பாலாற்றின் மேம்பாலத்தில் சாத்தூர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ், அவரது மனைவி பரிமளா, மகள் ஓவியா ஆகியோர் இரு சக்கர வாகனத்தில் சென்றனர். அப்போது பின்னால் வந்த ஆட்டோ இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில்…

Read more

வியாபாரி வீட்டில் கைவரிசை…. தம்பதி உள்பட 3 பேர் கைது…. போலீஸ் அதிரடி…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள மணவாடி பெருமாள் பட்டி காலனியில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவர் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். கடந்த ஜூலை மாதம் மணியின் வீட்டு கதவை உடைத்து மர்ம நபர்கள் 90 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை…

Read more

காவல் நிலையம் முன்பு நின்ற லாரி…. கைவரிசை காட்டிய மர்ம நபர்…. அதிர்ச்சி சம்பவம்…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பாப்பாநாடு காவல் நிலையம் அருகே ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை சங்கர் என்பவர் ஓட்டி சென்றார். கடந்த 26-ஆம் தேதி வேதாரணியத்தில் இருந்து உப்பு ஏற்றிக்கொண்டு லாரி பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது லாரியும்,…

Read more

அதிகரிக்கும் நாய்களின் எண்ணிக்கை…. பொதுமக்களுக்கு தொந்தரவு…. சமூக ஆர்வலர்களின் கோரிக்கை…!!

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அந்த நாய்கள் ஆட்சியர் அலுவலகத்தில் இருக்கும் உணவகங்களிலும், டீ கடைகளிலும் அடைக்கலம் புகுந்து அங்கும் இங்கும் சுற்றி திரிகிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 70 நாய்கள்…

Read more

அலைமோதிய பக்தர்கள் கூட்டம்…. போக்குவரத்து பாதிப்பு…. சிரமப்படும் பொதுமக்கள்…!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அண்ணாமலையார் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் வெளி மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமியை தரிசனம் செய்கின்றனர். பக்தர்கள் வரும் வாகனங்களை நிறுத்துவதற்கு திருவண்ணாமலையில் உரிய இடம்…

Read more

பள்ளத்தில் இறங்கிய அரசு பேருந்து…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி அடுத்த சத்தியமங்கலம் சாலையில் திருவண்ணாமலைக்கு 30 பயணிகளுடன் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை ராஜாஜி என்பவர் ஓட்டி சென்றார் நடத்துனராக விஜயகுமார் என்பவர் பணியில் இருந்தார். இந்நிலையில் சாலையின் குறுக்கே வந்த வாகனத்தின்…

Read more

தடுப்பு சுவரை உடைத்து ஏரிக்குள் பாய்ந்த கார்…. காயமடைந்த தம்பதி…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ராசு வீதியில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவருக்கு உமா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சங்கர் தனது மனைவியுடன் குண்டலப்பட்டி சிவனாபுரத்தில் இருக்கும் உறவினர்…

Read more

அரசு அலுவலகத்தில் திருட்டு…. சிசிடிவி கேமராவால் சிக்கிய நபர்…. போலீஸ் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டம் ரயில் நிலையம் செல்லும் சாலையில் அரசு தொழிலாளர் உதவி ஆணையம் அமைந்துள்ளது. கடந்த 12-ஆம் தேதி அலுவலகத்தின் பின்பக்க கதவை உடைத்து மர்ம நபர் பீரோவில் இருந்த 6000 ரூபாய் பணம், கேமராக்கள், மோடம் ஆகியவற்றை…

Read more

ஓடைக்குள் கவிழ்ந்த இரு சக்கர வாகனம்…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள நீரேத்தான் பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் செல்வம் வாடிப்பட்டி ரயில்வே நிலையம் அருகே  இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் ஓடைக்குள்…

Read more

Other Story