மோட்டார் சைக்கிள் மீது மோதிய வேன்…. போலீஸ்காரர் பலி; நண்பர் படுகாயம்…. கோர விபத்து…!!

திருவாரூர் மாவட்ட ஆயுதப்படை பிரிவில் விழுப்புரத்தைச் சேர்ந்த சந்தோஷ் குமார் என்பவர் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் தனது நண்பரான முருகையன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் மேல்மலையனூருக்கு சென்று விட்டு அங்கிருந்து சொந்த ஊருக்கு புறப்பட்டார். இந்நிலையில்…

Read more