படிக்கட்டில் தொங்கிய படி பயணம் செய்யும் மாணவர்கள்…. புது முயற்சிக்கு மக்களிடையே வரவேற்பு…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பணிமனையில் இருந்து இயக்கப்படும் பேருந்துகளில் படிக்கட்டுகளை ஒட்டி இருக்கும் ஜன்னல்கள் தகரம் கொண்டு அடைக்கப்படுகிறது. பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் தொங்கிக்கொண்டே பேருந்தில் பயணம் செய்வதை தடுப்பதற்காக இந்த புதிய முயற்சி எடுக்கப்படுகிறது. அடிக்கடி மாணவர்கள்…

Read more

Other Story