தடுப்பு சுவரை உடைத்து ஏரிக்குள் பாய்ந்த கார்…. காயமடைந்த தம்பதி…. போலீஸ் விசாரணை…!!
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ராசு வீதியில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவருக்கு உமா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சங்கர் தனது மனைவியுடன் குண்டலப்பட்டி சிவனாபுரத்தில் இருக்கும் உறவினர்…
Read more