நடைப்பயிற்சி செய்த பெண்…. விரட்டி சென்று கடித்த தெரு நாய்கள்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கேசவபுரம் பகுதியில் சாய் கிரண் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சுகன்யா என்ற மனைவி உள்ளார். தினமும் சுகன்யா நடை பயிற்சி மேற்கொள்வார். நேற்று காலை நடைப்பயிற்சியில் ஈடுபட்ட…

Read more

தீவிரமாக களமிறங்கிய பணியாளர்கள்…. மும்முரமாக நடைபெறும் காய்ச்சல் தடுப்பு பணிகள்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காய்ச்சலால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இதனால் சுகாதார பணியாளர்களும், நகராட்சி பணியாளர்களும் இணைந்து நோய் பாதித்த பகுதிகளுக்கு சென்று கொசுப்புழு ஒழிப்பு பணி, புகை மருந்து அடிக்கும் பணிகளை செய்து வருகின்றனர். கடந்த 2…

Read more

தீயில் எரிந்து நாசமான வாகனங்கள்…. மர்ம நபர்களின் செயல்…. போலீஸ் விசாரணை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மூதூர் திரௌபதி அம்மன் கோவில் தெருவில் சிவவாதம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த  24-ஆம் தேதி தனது ஆட்டோவையும், சொந்த உபயோகத்திற்காக வாங்கிய டாட்டா சுமோவையும் வீட்டிற்கு முன்பு நிறுத்தி வைத்துள்ளார். இந்நிலையில் இரவு 11…

Read more

பயங்கரமாக மோதிய வாகனம்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்….. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் பகுதியில் இருக்கும் பெட்ரோலியம் கம்பெனி அருகே பிரபு என்பவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது முருகவேல் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் பிரபு மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பிரபுவை அக்கம் பக்கத்தினர்…

Read more

மூச்சு திணறி இறந்த பெண்…. கொன்று நாடகமாடிய கணவர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள வீரப்பன் சத்திரம் பகுதியில் லீலா கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஸ்ரீஜா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஐந்து வயதில் ஒரு மகனும் நான்கு வயதில் ஒரு மகனும் இருக்கின்றனர். மது குடிக்கும் பழக்கத்திற்கு…

Read more

கனமழை பாதிப்பு…. தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர்கள்…. வேதனையில் விவசாயிகள்…!!

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் நெல், நிலக்கடலை, பருத்தி ஆகியவற்றை பயிரிட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக சிவகங்கையில் பெய்த கன மழை காரணமாக நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமானது. இதனையடுத்து கனமழையால் நல்லேந்தல் கிராமத்தைச் சேர்ந்த பொன்னையா என்பவரது வீட்டு பக்க…

Read more

தண்ணீரை உள்வாங்கும் அதிசய கிணறு… தற்போதைய நிலை என்ன…? மகிழ்ச்சியில் பொதுமக்கள்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆயன்குளத்தில் இருக்கும் அதிசய கிணறு வெள்ளம் வரும் காலங்களில் பெரும் அளவு தண்ணீரை உள்வாங்கும் திறன் கொண்டது. கடந்த ஆண்டு வினாடிக்கு 3000 கன அடி தண்ணீரை கிணறு உள்வாங்கியது. இதுவரை அந்த அதிசய கிணறு நிரம்பவே…

Read more

விழாவுக்கு சென்ற கல்லூரி மாணவர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அதிராம்பட்டினம் சின்ன நசவுக்கார தெருவில் அப்துல்லா என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் பவாஸ் கல்லூரியில் படித்து வருகிறார். நேற்று முன்தினம் பவாஸ் தனது நண்பருடன் நாகூர் கந்தூரி விழாவிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து தனது நண்பரை வீட்டில்…

Read more

சடலமாக கிடந்த வட மாநில தொழிலாளி…. நடந்தது என்ன….? போலீஸ் விசாரணை…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி பகுதியில் அஜிஸ் அகமதி என்பவர் பிரியாணி கடை நடத்தி வருகிறார். கடந்த 6 மாதத்திற்கு முன்பு இந்த கடையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராஜா என்பவரும், நேபாளத்தைச் சேர்ந்த ரோஹித் சர்மா என்பவரும் வேலைக்கு சேர்ந்தனர்.…

Read more

சுற்றி வளைத்த மர்ம நபர்கள்…. பிரபல ரவுடிக்கு நடந்த கொடூரம்…. போலீஸ் விசாரணை…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பிள்ளையார் பாளையம் பகுதியில் சுகுமாரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரபாகரன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. சம்பவம் நடைபெற்ற அன்று பிரபாகரன் அந்த பகுதியில் நின்று கொண்டிருந்தார்.…

Read more

சாலையில் கவிழ்ந்த கார்…. படுகாயமடைந்த 5 பேர்…. கோர விபத்து…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள சேண்பாக்கம் மேம்பாலத்தில் கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட கார் சென்னை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் காரின் முன் பக்க டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்பு சுவர் மீது மோதி கவிழ்ந்து…

Read more

சாலையில் விழுந்த மரம்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…. தவிர்க்கப்பட்ட விபத்து…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கருமலை எஸ்டேட் பகுதியில் இருந்து வால்பாறை செல்லும் சாலையில் தினமும் வாகனங்கள் சென்று வருகிறது. இந்நிலையில் அந்த சாலையில் இருக்கும் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே அந்த பகுதி மக்கள் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். அதன்…

Read more

உதவி செய்தது போல நடித்த வாலிபர்கள்…. பெண்ணிடம் இருந்து நகை பறிக்க முயற்சி…. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரிய புத்தூர் பகுதியில் ரேணுகா என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று மோட்டார் சைக்கிளில் இருந்த இரண்டு பேர் பொருட்கள் வாங்குவது போல நடித்தனர். இதனையடுத்து…

Read more

திடீரென வந்த காட்டு யானை…. முதியவருக்கு நடந்த விபரீதம்…. பீதியில் பொதுமக்கள்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தொண்டாமுத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகள் உலா வருகிறது. இந்நிலையில் விராலியூர் பகுதியைச் சேர்ந்த சின்ன குட்டி என்ற முதியவர் அந்த பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரி அருகே காலை கடன் கழிப்பதற்காக சென்றார்.…

Read more

பெண்ணை கேலி செய்த விவகாரம்…. கணவன், மனைவி உட்பட 4 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பவளந்தூர் பகுதியில் கௌரிசங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவியை அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வரும் சக்திவேல் என்பவர் தவறான சைகை மூலம் கேலி செய்ததாக தெரிகிறது. இதனை அறிந்த கௌரிசங்கர் சக்தி வேலை…

Read more

கணவன் மனைவிக்கு இடையே தகராறு…. தற்கொலைக்கு முயன்ற வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

நாமக்கல் மாவட்டத்திலுள்ள முள்ளுக்குறிச்சி பகுதியில் ஹரிஹரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஹரிஹரன் தனது மனைவியை கீழே தள்ளி விட்டுள்ளார். இதனால் படுகாயமடைந்த…

Read more

பேருந்தின் மீது மோதி சுக்குநூறாக நொறுங்கிய வேன்…. ஐயப்ப பக்தர்கள் படுகாயம்…. கோர விபத்து…!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள அம்மணம் பாகத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு சென்றனர். அவர்கள் பயணித்த வேன் நேற்று காலை 3 மணிக்கு திண்டுக்கல் பைபாஸ் சாலையில் மீனாட்சி நாயக்கன்பட்டி மின்வாரிய அலுவலகம் அருகே சென்றது. இதே போல ஆந்திராவில் இருந்து சபரிமலைக்கு…

Read more

பழ வியாபாரி மீது தாக்குதல்…. வாலிபர்களின் வெறிச்செயல்…. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி பழைய தாராபுரம் சாலையில் சாமி தியேட்டர் அமைந்துள்ளது. இந்த தியேட்டருக்கு அருகே வெள்ளைச்சாமி என்பவர் வாழைப்பழ வியாபாரம் செய்து வருகிறார். நேற்று அதே பகுதியைச் சேர்ந்த குழந்தை இயேசு மற்றும் சக்தி என்ற வாலிபர்கள் அருகில்…

Read more

சுற்றுலா வந்த பெண்கள்…. பேருந்து விபத்தில் சிக்கி 6 பேர் காயம்…. போலீஸ் விசாரணை…!!

ஆந்திராவைச் சேர்ந்த பெண்கள் ஒரு பேருந்தில் தமிழகத்தில் இருக்கும் கோவில்களுக்கு சுற்றுலா வந்தனர். அந்த பேருந்தை மது என்பவர் ஓட்டி சென்றார். அவர்கள் திருத்தணி, சேலம் வழியாக பழனிக்கு வந்தனர். இந்நிலையில் கரூர்-திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் ரங்கநாதபுரம் பகுதியில் சென்றபோது கட்டுப்பாட்டை…

Read more

வருகிற 27-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியரின் அதிரடி அறிவிப்பு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் வருகிற 27ஆம் தேதி ஆருத்ரா தரிசனம் நடைபெற உள்ளது. இதனால் கடலூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிலையங்களுக்கும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை ஈடு செய்யும்…

Read more

விபத்தில் சிக்கி தீப்பிடித்த லாரி…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய டிரைவர்…. பரபரப்பு சம்பவம்…!!

வேலூர் மாவட்டத்தில் இருந்து சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை சீனிவாசன் என்பவர் ஓட்டி சென்றார். இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அதியமான் கோட்டை ரயில்வே மேம்பாலம் அருகே ஏறி இறங்கியபோது நிலைதடுமாறிய லாரி…

Read more

பயணிகளிடம் தகாத வார்த்தை…. ஓட்டுனர், நடத்தினரின் உரிமம் தற்காலிகமாக ரத்து… அதிரடி நடவடிக்கை…!!

கடலூர் பேருந்து நிலையத்திலிருந்து தனியார் பேருந்து விருதாச்சலம் புறப்பட தயாராக இருந்தது. இந்நிலையில் குறிஞ்சிப்பாடி செல்வதற்காக ஏறிய பயணியிடம் பேருந்து ஓட்டுநரும் நடத்துனரும் தகாத வார்த்தையால் திட்டியுள்ளனர். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. இதுகுறித்து அறிந்த குறிஞ்சிப்பாடி தொகுதியில்…

Read more

துக்க நிகழ்ச்சிக்கு சென்ற உறவினர்கள்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. பெரும் சோகம்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள அண்ணன்காரன் பேட்டை கிராமத்தில் குலோத்துங்கன் என்பவர் வசித்து வந்துள்ளார். அதே பகுதியில் இவரது உறவினரான இளஞ்சேரன் என்பவரும் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் குலோத்துங்கன், இளஞ்சேரன் உள்ளிட்ட உறவினர்கள் சிலர் கடந்த இரண்டு நாட்களுக்கு உறவினர் வீட்டு துக்க…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள தத்தனூர் கீழவெளி கிராமத்தில் பாக்யராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு பின்புறம் சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின்…

Read more

ரேஷன் கடைக்கு சென்ற பெண்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மேல புலியூர் கிராமத்தில் மகாலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு ரேஷன் கடையில் பொருட்கள் வாங்குவதற்காக சென்றார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீடு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே உள்ளே…

Read more

லாரி மீது மோதிய கார்…. ரியல் எஸ்டேட் அதிபர் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஈச்சங்காட்டூரில் ரியல் எஸ்டேட் அதிபரான சண்முகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சண்முகம் தனது நண்பர்களான சிவக்குமார், சாமிநாதன், மணி, ராஜ்குமார், செல்லப்பன் ஆகியோருடன் மருதமலை முருகன் கோவிலுக்கு சென்று விட்டு காரில் மீண்டும் ஊருக்கு வந்து…

Read more

அணை மின் நிலையத்தில் பராமரிப்பு…. மும்முரமாக நடைபெறும் பணி…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் வெளியேறும்போது சுரங்க மின் நிலையத்தில் 200 மெகாவாட் உற்பத்தியும் அணை மின் நிலையத்தில் 50 மெகாவாட் மின் உற்பத்தியும் செய்ய முடியும். கடந்த அக்டோபர் மாதம் மேட்டூர் அணையின்…

Read more

தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல்…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…. சிரமப்பட்ட பயணிகள்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் ரயில் நிலையத்திலிருந்து கீ மேன் பாக்யராஜ் என்பவர் தண்டவாளங்களை கண்காணித்துள்ளார். இந்நிலையில் சாத்தூரிலிருந்து நாகர்கோவில் செல்லும் தண்டவாளத்தில் விரிசல் இருப்பதை பார்த்ததும் தன்னிடமிருந்த சிவப்பு கொடியை காட்டி மைசூரில் இருந்து தூத்துக்குடி சென்ற விரைவு ரயில்…

Read more

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய பார் ஊழியர்…. போலீஸ் அதிரடி…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மணியகாரம்பாளையம் பகுதியில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார்…

Read more

தொழிலாளி கொலை வழக்கு…. குற்றவாளிகளுக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழ் குப்பம் கிராமத்தில் பத்மநாபன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த மே மாதம் 17-ஆம் தேதி கொத்தனார் வேலைக்கு சென்று, வேலை முடிந்ததும் அந்த பகுதியில் இருக்கும் ஏரியில் கை, கால்களை கழுவியுள்ளார். அப்போது அதே…

Read more

மலை ரயில் இன்ஜினல் பழுது…. அடர்ந்த வனப்பகுதியில் சிக்கித் தவித்த சுற்றுலா பயணிகள்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி- மேட்டுப்பாளையம் இடையே மலை ரயில் இயக்கப்படுகிறது. கனமழை காரணமாக ரயில் பாதையில் பாறைகள் விழுந்து மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது. நேற்று மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியது. இந்நிலையில் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து…

Read more

கடுமையான பனிப்பொழிவு…. சாலையில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்…. அவதிப்படும் பொதுமக்கள்….!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருக்குவளை, சாட்டிக்கொடி, ஆதமங்கலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடுமையான பனிப்பொழிவு காணப்பட்டது. இதனால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் அளவுக்கு அதிகமான பனி காரணமாக எதிரே வரும் வாகனங்கள் கண்ணுக்கு தெரியாத அளவுக்கு சாலையில்…

Read more

அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதிய லோடு ஆட்டோ…. அலறியடித்து ஓடிய பொதுமக்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி காந்தி மார்க்கெட் எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்நிலையில் மார்க்கெட் அருகே சாலையில் ஆட்டோ இரு சக்கர வாகனங்கள் நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த லோடு ஆட்டோ அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதியது. இதனால்…

Read more

போதையில் தொந்தரவு செய்த கணவர்…. அடித்து கொன்ற மனைவி…. பரபரப்பு சம்பவம்…!(

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி ராஜாகுளம் பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெளிமாநிலங்களுக்கு செல்லும் டிப்பர் லாரிகளை ஒட்டி வந்தார். இவருக்கு பாண்டீஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு நான்கு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு…

Read more

தாயுடன் சென்ற தொழிலாளி…. விபத்தில் சிக்கி பலியான சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரங்கநாதபுரம் பகுதியில் மருதமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மருதமுத்து தனது தாய் வீர முத்துலட்சுமியுடன் மோட்டார் சைக்கிளில் ரங்கநாதபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் வேடசந்தூர் கருகாம்பட்டி அருகே…

Read more

சட்டவிரோதமான செயல்…. 11 பேரை சுற்றி வளைத்த போலீஸ்… அதிரடி நடவடிக்கை…!!

தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் உத்தரவின் படி அந்தந்த காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அரூர் அருகே போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அதில் சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி…

Read more

வேலை வாங்கி தருவதாக கூறி…. நண்பர்களிடம் ரூ.2 1/2 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொங்கம்பாளையம் நஞ்சப்பன் நகர் பகுதியில் கோகுல் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கோகுலும் அவரது நண்பர் மோகன்ராஜ் என்பவரும் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, ஈரோடு தெற்கு…

Read more

ஒரு சொட்டு கூட தண்ணீர் இல்ல…. காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

கரூர் மாவட்டத்திலுள்ள விஸ்வநாதபுரி, அண்ணா நகர், பசுமை நகர் உள்ளிட்ட பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளது. இந்நிலையில் பொதுமக்களுக்கு சரியாக குடிநீர் விநியோகிக்கபடவில்லை. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் கோபமடைந்த பொதுமக்கள் கரூர்- கோவை மெயின்…

Read more

பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்ட மக்கள்…. 25 ஆயிரம் போர்வைகள் அனுப்பி வைப்பு…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள தான்தோன்றிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்கள் வரலாறு காணாத மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டது. பெரும்பாலான பகுதிகள் துண்டிக்கப்பட்ட தீவு போல காட்சி…

Read more

மென் பொருள் நிறுவனத்தில் வேலை…. கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப்…. கல்லூரி நிர்வாகத்தின் பரிசு…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள ஆர்டி கல்லூரி வளாகத்தில் ஆர்.டி ஸ்கைநெட் என்ற மென்பொருள் நிறுவனம் அமைந்துள்ளது. இந்த மென்பொருள் நிறுவனத்தில் ஆர்.டி கல்லூரி மாணவ, மாணவிகளும் வேலை பார்த்து வருகின்றனர். அவர்கள் சுயமாக உருவாக்கிய மென்பொருளை சந்தைப்படுத்தி வருவாய் ஈட்டி வருகின்றனர். மேலும்…

Read more

பாறையில் அமர்ந்திருந்த சிறுமி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குடிசாதனப்பள்ளி பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலாவதி என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் குறைவால் பாதிக்கப்பட்ட கலாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். கடந்த 21-ஆம் தேதி கலாவதி  வீட்டிற்கு அருகில் இருக்கும் பாறையில்…

Read more

சொந்த ஊருக்கு செல்லும் பொதுமக்கள்…. 3 கி.மீ தூரம் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் உள்ளிட்ட பகுதியிலும் கர்நாடக மாநிலத்திலும் ஏராளமான தமிழர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அரையாண்டு தேர்வு விடுமுறை மற்றும் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு படையெடுக்க தொடங்கி விட்டனர். இந்நிலையில் கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் தினமும் 40,000…

Read more

கன்னியாகுமரி- தில்லி ரயில் வழக்கம் போல இயக்கம்… ரயில்வேயின் முக்கிய அறிவிப்பு…!!

கன்னியாகுமரி டெல்லி இடையே இயக்கப்படும் திருக்குறள் அதிவிரைவு ரயில் வருகிற ஜனவரியில் இருந்து வழக்கம் போல இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, மதுரா-ஆக்ரா இடையே பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது.…

Read more

நண்பர்களுடன் சென்ற சிறுவன்…. நொடியில் பறிபோன உயிர்…. கதறும் குடும்பத்தினர்…!!

மதுரை மாவட்டத்தில் இருக்கும் ஏரிகள், குளங்கள் சமீபத்தில் செய்த தொடர் மழை காரணமாக நிரம்பியது. தற்போது பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை அளிக்கப்பட்டதால் சிறுவர்களும், வாலிபர்களும் குளங்கள் ஏரிகளில் குளிக்கின்றனர். இந்நிலையில் பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்த 8-ஆம் வகுப்பு படிக்கும் கார்த்திக்…

Read more

குறைந்த வெள்ளப்பெருக்கு…. அருவியில் குளிக்க அனுமதி…. மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்…!!

தேனி மாவட்டத்தில் உள்ள கும்பக்கரை அருவிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் சென்று ஆனந்தமாக குளித்து மகிழ்வார்கள். விடுமுறை நேரங்களில் அங்கு கூட்டம் அதிகமாக இருக்கும். கடந்து சில நாட்களாக கும்பக்கரை அருவியில் நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால்…

Read more

ஒரே நாளில் ரூ.60 லட்சத்திற்கு காய்கறிகள் விற்பனை…. உழவர் சந்தையில் அலைமோதிய கூட்டம்…. மகிழ்ச்சியில் வியாபாரிகள்…!!

தேனி மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தையில் நேற்று கூட்டம் அலைமோதியது. நேற்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பக்தர்கள் விரதம் இருந்து சாமியே வழிபடுவார்கள். இன்று துவாதசி திருநாள் என்பதால் காய்கறிகளை வாங்க உழவர் சந்தையில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில் உழவர்…

Read more

வீடுகளை சூழ்ந்த வெள்ள நீர்…. பெண்கள், குழந்தைகள் மீட்பு…. தீவிரமாக நடைபெறும் மீட்பு பணி…!!

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் கனமழை காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டது. பயங்கர வெள்ளத்தில் சிக்கி மக்கள் வெளியே வர முடியாமல் தவித்தனர். மேலும் உணவு, தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். இந்நிலையில் சிப்காட் காவல் துறை உதவியுடன் தேசிய பேரிடர் மீட்பு…

Read more

பெருவெள்ளம் பாதிப்பு…. உணவு, தண்ணீர் இன்றி தவிக்கும் மக்கள்…. ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் நிவாரண பணி…!!

தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்கள் கனமழை காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டது. வரலாறு காணாத மழை வெள்ளத்தால் மக்கள் மிகவும் சிரமப்பட்டனர். பல்வேறு மக்கள் வீடுகளை இழந்து உணவு, தண்ணீர் இல்லாமல் சிரமப்பட்டனர். இதனால் பல்வேறு இடங்களில் மீட்பு பணிகள்…

Read more

மெயின் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்…. இன்று முதல் குளிக்க அனுமதி…. உற்சாகத்தில் சுற்றுலா பயணிகள்…!!

தென்காசி மாவட்டத்திலுள்ள குற்றாலத்திற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். தற்போது ஐயப்பன் பக்தர்களும், குற்றாலம் அருவியில் ஆனந்தமாக குளித்து மகிழ்வார்கள். கடந்த 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் கனமழை காரணமாக குடியிருப்பு பகுதிக்குள் வெள்ளநீர் புகுந்து பொதுமக்களின்…

Read more

வீட்டை சூழ்ந்த வெள்ள நீர்…. தனியாக சிக்கிய மாற்றுத்திறனாளி பெண்…. தக்க சமயத்தில் உதவிய தீயணைப்பு வீரர்கள்…!!

தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் கனமழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் அருகே உள்ள ஒரு கிராமத்தில் வீட்டை சுற்றி மழை நீர் சூழ்ந்ததால் வெளியே வர முடியாமல் மாற்றுத்திறனாளி பெண் ஒருவர்…

Read more

Other Story