ஒரே நாளில் ரூ.60 லட்சத்திற்கு காய்கறிகள் விற்பனை…. உழவர் சந்தையில் அலைமோதிய கூட்டம்…. மகிழ்ச்சியில் வியாபாரிகள்…!!
தேனி மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தையில் நேற்று கூட்டம் அலைமோதியது. நேற்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பக்தர்கள் விரதம் இருந்து சாமியே வழிபடுவார்கள். இன்று துவாதசி திருநாள் என்பதால் காய்கறிகளை வாங்க உழவர் சந்தையில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில் உழவர்…
Read more