சடலமாக கிடந்த வட மாநில தொழிலாளி…. நடந்தது என்ன….? போலீஸ் விசாரணை…!!
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி பகுதியில் அஜிஸ் அகமதி என்பவர் பிரியாணி கடை நடத்தி வருகிறார். கடந்த 6 மாதத்திற்கு முன்பு இந்த கடையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராஜா என்பவரும், நேபாளத்தைச் சேர்ந்த ரோஹித் சர்மா என்பவரும் வேலைக்கு சேர்ந்தனர்.…
Read more