சடலமாக கிடந்த வட மாநில தொழிலாளி…. நடந்தது என்ன….? போலீஸ் விசாரணை…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி பகுதியில் அஜிஸ் அகமதி என்பவர் பிரியாணி கடை நடத்தி வருகிறார். கடந்த 6 மாதத்திற்கு முன்பு இந்த கடையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராஜா என்பவரும், நேபாளத்தைச் சேர்ந்த ரோஹித் சர்மா என்பவரும் வேலைக்கு சேர்ந்தனர்.…

Read more

பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு …. தொழிலாளி கல்லால் அடித்து கொலை…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கடம்பூர் மலைப்பகுதி அருகே இந்திரா நகரில் ராமர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெளியூரில் போர் போடும் வண்டியில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவர் ராமரிடம் நானும் உன்னுடன் வேலைக்கு…

Read more

குடிபோதையில் தகராறு…. வெந்நீர் ஊற்றி தொழிலாளி கொலை…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள மூங்கில் பாடி பகுதியில் சின்னசாமி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் அபிமன்னன் கூலி வேலை பார்த்து வந்தார். கடந்த 12-ஆம் தேதி குடிபோதையில் நின்று கொண்டிருந்த அபிமன்னனுக்கும் கருணாநிதி என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில்…

Read more

Other Story