பெருவெள்ளம் பாதிப்பு…. உணவு, தண்ணீர் இன்றி தவிக்கும் மக்கள்…. ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் நிவாரண பணி…!!

தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்கள் கனமழை காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டது. வரலாறு காணாத மழை வெள்ளத்தால் மக்கள் மிகவும் சிரமப்பட்டனர். பல்வேறு மக்கள் வீடுகளை இழந்து உணவு, தண்ணீர் இல்லாமல் சிரமப்பட்டனர். இதனால் பல்வேறு இடங்களில் மீட்பு பணிகள்…

Read more

Other Story