விபத்தில் சிக்கி தீப்பிடித்த லாரி…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய டிரைவர்…. பரபரப்பு சம்பவம்…!!

வேலூர் மாவட்டத்தில் இருந்து சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை சீனிவாசன் என்பவர் ஓட்டி சென்றார். இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அதியமான் கோட்டை ரயில்வே மேம்பாலம் அருகே ஏறி இறங்கியபோது நிலைதடுமாறிய லாரி…

Read more

பஞ்சு மெத்தை பாரம் ஏற்றி சென்ற லாரியில் தீ விபத்து… தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் பஞ்சு மெத்தை பாரம் ஏற்றிக்கொண்டு மினி லாரி சென்று கொண்டிருந்தது. அந்த லாரி மணியக்காரன் கொட்டாய் கிராமத்திற்கு அருகே அதிகாலை சென்று கொண்டிருந்தபோது திடீரென மினி லாரி தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.…

Read more

திடீரென பற்றி எரிந்த தீ…. எலும்பு கூடாக மாறிய லாரி…. போலீஸ் விசாரணை…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி பகுதியில் பத்மசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று அதிகாலை குஜிலியம்பாறையில் சிமெண்ட் மூட்டைகளை ஏற்றி கொண்டு காட்பாடி நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் உள்ள புகலூர் அருகே சென்றபோது லாரியின் முன்…

Read more

Other Story