லாரி மீது மோதிய கார்…. ரியல் எஸ்டேட் அதிபர் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஈச்சங்காட்டூரில் ரியல் எஸ்டேட் அதிபரான சண்முகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சண்முகம் தனது நண்பர்களான சிவக்குமார், சாமிநாதன், மணி, ராஜ்குமார், செல்லப்பன் ஆகியோருடன் மருதமலை முருகன் கோவிலுக்கு சென்று விட்டு காரில் மீண்டும் ஊருக்கு வந்து…

Read more

Other Story