சாலையில் கவிழ்ந்த கார்…. படுகாயமடைந்த 5 பேர்…. கோர விபத்து…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள சேண்பாக்கம் மேம்பாலத்தில் கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட கார் சென்னை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் காரின் முன் பக்க டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்பு சுவர் மீது மோதி கவிழ்ந்து…

Read more

வெளியே சென்ற நண்பர்கள்…. கார் கவிழ்ந்து மருந்தக உரிமையாளர் பலி…. கோர விபத்து…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சீர்பாதநல்லூர் கிராமத்தில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மருந்து கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கார்த்திகேயன் தனது நண்பரான பாலசுப்பிரமணியனுடன் காரில் திருப்பூருக்கு சென்று விட்டு ஊருக்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் சேலம்- சென்னை தேசிய…

Read more

தாறுமாறாக ஓடி கவிழ்ந்த கார்…. குழந்தை உள்பட 5 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சவுகார்பேட்டையில் விஜய்(34) என்பவர் வசித்து வருகிறார். இவர் காரில் சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார். அவருடன் விஜயராமின் மனைவி சிந்துதேவி(35), அவரது மகள் அஞ்சலி(9) ராம்(31), கைலாஷ்(21) ஆகியோர் இருந்தனர். இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில்…

Read more

Other Story