குறைந்த வெள்ளப்பெருக்கு…. அருவியில் குளிக்க அனுமதி…. மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்…!!

தேனி மாவட்டத்தில் உள்ள கும்பக்கரை அருவிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் சென்று ஆனந்தமாக குளித்து மகிழ்வார்கள். விடுமுறை நேரங்களில் அங்கு கூட்டம் அதிகமாக இருக்கும். கடந்து சில நாட்களாக கும்பக்கரை அருவியில் நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால்…

Read more

கப்பலில் அடிபட்டு இறந்ததா…? கரை ஒதுங்கிய ராட்சத ஆமை…. வனத்துறையினரின் தகவல்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திரிவேணி சங்கமம் கடற்கரை பகுதியில் ஆமை இறந்த நிலையில் கரை ஒதுங்கியதை பார்த்த பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வன காவலர் ஜோயல் வேட்டை தடுப்பு காவலர் சிவக்குமார்…

Read more

இறந்து கிடந்த புள்ளி மான்…. பிரேத பரிசோதனையில் தெரிந்த உண்மை…. வனத்துறையினரின் தகவல்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோமாளிப்பட்டி மலையாளி வாரத்தில் ஏராளமான விவசாய தோட்டங்கள் அமைந்துள்ளது. இந்நிலையில் கருப்புசாமி என்பவரது தோட்டத்தில் புள்ளிமான் இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் புள்ளிமானின் உடலை கைப்பற்றி இடையக்கோட்டை…

Read more

Other Story