தீயில் எரிந்து நாசமான வாகனங்கள்…. மர்ம நபர்களின் செயல்…. போலீஸ் விசாரணை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மூதூர் திரௌபதி அம்மன் கோவில் தெருவில் சிவவாதம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த  24-ஆம் தேதி தனது ஆட்டோவையும், சொந்த உபயோகத்திற்காக வாங்கிய டாட்டா சுமோவையும் வீட்டிற்கு முன்பு நிறுத்தி வைத்துள்ளார். இந்நிலையில் இரவு 11…

Read more

Other Story