நள்ளிரவில் நுழைந்த மர்ம நபர்கள்…. கடை உரிமையாளர் அளித்த புகார்…. போலீஸ் நடவடிக்கை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மச்சுவாடி பகுதியில் அபுதாகிர் என்பவர் வசித்து வருகிறார். இவர் இரும்பு கம்பிகள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். வழக்கம் போல அபுதாகிர் இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார் மறுநாள் காலை வந்து பார்த்தபோது கடை…

Read more

பெயர் நீக்கம் செய்ய லஞ்சம்…. கிராம நிர்வாக அலுவலர் கைது…. லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பூசாலிகொட்டாய் பகுதியில் கணேசமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தாத்தா பெயரில் இருக்கும் 18 சென்ட் நிலத்தின் சிட்டா ஆவணத்தில் கமலேசன் என்பவர் பெயர் தவறுதலாக சேர்க்கப்பட்டிருப்பதாகவும், அந்த பெயரை நீக்கம் செய்து தர வேண்டும்…

Read more

பேருந்தை இயக்க முயன்ற நபர்கள்…. தொழிற்சங்க நிர்வாகிகளுடன் தள்ளுமுள்ளு…. பரபரப்பு சம்பவம்…!!

தமிழ்நாடு முழுவதும் குறிப்பிட்ட தொழிற்சங்கத்தை சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும், செலவுக்குமான வித்தியாசத்தொகையை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும். இதனையடுத்து காலி பணியிடங்களை நிரப்பி, பணியில் இருக்கும்…

Read more

விடிய, விடிய பெய்த மழை…. அறுவடைக்கு தயாரான பயிர்கள் சேதம்…. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு…!!

அரியலூர் மாவட்டத்தில் கடத்த சில நாட்களாக பனிப்பொழிவு அதிகமாக காணப்பட்டது. நேற்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் இருந்தது. அவ்வப்போது சாரல் மழையும் விட்டுவிட்டு பெய்தது. இதனையடுத்து இரவு ஜெயங்கொண்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய லாரி…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. கோர விபத்து…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள குமாரவாடியில் ராயப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆண்டனி என்ற மகன் இருந்துள்ளார். இவர் விராலிமலை தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு வேலை முடிந்து ஆண்டனி திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார்…

Read more

சாலையில் கவிழ்ந்த வேன்…. 10 ஐயப்ப பக்தர்கள் காயம்…. கோர விபத்து…!!

கரூர் மாவட்டத்திலுள்ள தவிட்டுப்பாளையம் அருகே ஒரு வேன் சென்று கொண்டிருந்தது. அந்த வேனில் கர்நாடகாவை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் எதிர்பாராதவிதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த வேனில் பயணம் செய்த…

Read more

அதிவேகமாக வந்த லாரி….. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருவாரூர் மாவட்டத்திலுள்ள ஆலத்தம்பாடி மெயின் ரோடு பகுதியில் வீடு கட்டும் கட்டுமான பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அங்கு கரும்பியூர் பகுதியைச் சேர்ந்த செந்தில் என்பவர் கூலி பார்த்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் கட்டுமான பணிக்காக சாலையோரம் சிமெண்ட் கலவை கலந்து கொண்டிருந்தபோது திருத்துறைப்பூண்டி…

Read more

தற்கொலைக்கு முயன்ற பிளஸ்-2 மாணவி…. பள்ளியில் நடந்த சம்பவம்…. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள பசுபதிபாளையத்தில் தம்பிராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் கார்த்திகா அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 4-ஆம் தேதி பள்ளிக்கு சென்ற கார்த்திகா பிற்பகல் இடைவெளியில்…

Read more

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய 6 பேர்…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வளவனூர் அருகே போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சிலர் சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடி கொண்டிருந்ததை போலீசார் பார்த்தனர். இதனையடுத்து அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள்…

Read more

கோவிலுக்கு சென்ற குடும்பத்தினர்…. கார் விபத்தில் சிக்கி பெண் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சின்னம்பள்ளி பகுதியில் வடிவேலன் என்பவர் வசித்து வருகிறார். இவர் புதிதாக கார் ஒன்றை வாங்கினார். இந்நிலையில் வடிவேலன் காரில் தனது மனைவி கார்த்திகா, 2 வயது மகள், தாய் துளசி ஆகியோருடன் வேப்பனஹள்ளி பகுதியில் இருக்கும் கோவிலுக்கு…

Read more

சுசீந்திரம் கோவிலில் ஜெயந்தி விழா…. லட்டு தயாரிக்கும் பணி தீவிரம்….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் விஸ்வரூப ஆஞ்சநேயர் சாமி சிலை இருக்கிறது. இந்நிலையில் ஜெயந்தி விழாவை முன்னிட்டு வருகிற 10-ஆம் தேதி ஆஞ்சநேயர் சுவாமிக்கு 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு லட்டு, பஞ்சாமிர்தம், விபூதி,…

Read more

ஆசிரியர் செய்யுற வேலையா இது…? பிளஸ்-1 மாணவிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வட்டவளை பகுதியில் சுந்தர் சிங் என்பவர் வசித்து வருகிறார். இவர் கன்னியாகுமரி அருகே இருக்கும் தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சுந்தர் சிங் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு…

Read more

விபத்தில் சிக்கிய பேருந்து…. படுகாயமடைந்த பக்தர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள அகரம்சேரி, கீழ்ப்பட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த 55 பக்தர்கள் தனியார் பேருந்தில் மேல்மருவத்தூர் கோவிலுக்கு சென்றனர். அந்த பேருந்தை திவாகர் என்பவர் ஓட்டி சென்றார். இந்நிலையில் செய்யாறு வந்தவாசி சாலையில் திரும்பூண்டி அருகே சென்றபோது திவாகரின் கட்டுப்பாட்டை…

Read more

திடீரென பாய்ந்து வந்த சிறுத்தை…. விளையாடி கொண்டிருந்த 3 வயது சிறுமி பலி…. பரபரப்பு சம்பவம்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சிறுத்தையின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கடந்த சில நாட்களில் சிறுமி உட்பட 4 பேரை சிறுத்தை தாக்கியது. அதில் சரிதா என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.…

Read more

லாரி மீது மோதிய ஆம்னி பேருந்து…. வாலிபர் பலி; 3 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

ஆந்திரா மாநிலத்திலிருந்து ஆம்னி பேருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கொண்டக்கார பாலம் அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பேருந்து முன்னால் சென்ற லாரி மீது மோதியது. இந்த விபத்தில் நட்டு பாய்…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய தனியார் பேருந்து…. பெயிண்டர் பலி; நண்பர் படுகாயம்… கோர விபத்து…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள விமான நிலையம் காமராஜர் நகர் விரைவில் இளந்தீபன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெயிண்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இளந்தீபன் தனது நண்பரான சதீஷ் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் டிவிஎஸ் டோல்கேட் நோக்கி சென்று கொண்டிருந்தார்.…

Read more

பொது மக்களின் அமைதிக்கு பாதகம்…. வாலிபர் மீது பாய்ந்த குண்டாஸ்…. போலீஸ் அதிரடி…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள நெட்டலக்குறிச்சி கிராமத்தில் சுசில்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பல்வேறு திருட்டு வழக்குகளில் ஈடுபட்டதால் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் சுசில் ராஜ் வெளியே வந்தால் பொதுமக்களை அமைதிக்கு பாதகமான சூழல் ஏற்படும்.…

Read more

ரயிலில் சார்ஜ் போட்ட பயணி…. திடீரென வந்த கரும்புகை…. அச்சமடைந்த பயணிகள்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள எழும்பூரிலிருந்து வைகை எக்ஸ்பிரஸ் மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் தாம்பரம் அடுத்து செங்கல்பட்டு நோக்கி சென்ற போது ரயிலின் பி1 பெட்டியில் பயணித்த ஒருவர் சார்ஜ் போட்டுள்ளார். அப்போது கரும்புகை வெளியேறியது. இதனால் அச்சமடைந்த பயணிகள்…

Read more

வீடியோ எடுத்து மிரட்டிய சமையல் தொழிலாளி…. இளம் பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள உக்கடம் பகுதியில் 27 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர். அந்த இளம் பெண்ணுக்கு அதே பகுதியில் வசிக்கும் சமையல் தொழிலாளியான அகமது(25) என்பருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.…

Read more

அதிகாரிகள் மீது மாட்டு சாணத்தை கரைத்து ஊற்றிய தாய், மகள்…. பரபரப்பு சம்பவம்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தண்டுகாரம்பட்டியில் சாலம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அதே பகுதியில் 85 சென்ட் விவசாய நிலம் இருக்கிறது. அந்த நிலம் தொடர்பாக சாலம்மாளுக்கும் அவரது சகோதரி முனியம்மாளுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் சாலம்மாள் தனது…

Read more

3 வாரங்களாக நீடிக்கும் நிலை…. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பச்சைபாளிமேடு பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு மாநகராட்சி சார்பில் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக அந்த பகுதியில் குடிநீர் சரியாக வினியோகம் செய்யப்படவில்லை. மூன்று நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர்…

Read more

தோட்டத்திற்கு சென்ற குடும்பத்தினர்…. கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள ஏளூர் மேடு பகுதியில் ரத்தினம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் மகன் பிரவீன் மருமகள் மற்றும் பேரனுடன் வருகிறார். கடந்த ஒன்றாம் தேதி வீட்டை பூட்டி விட்டு அனைவரும் வெளியே சென்றனர். மறுநாள் காலை வந்து…

Read more

டாக்டர் தம்பதி வீட்டில் 87 பவுன் நகை திருட்டு…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பார்வதிபுரம் அருகே உள்ள பிளசன்ட் நகரில் கலைக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருநெல்வேலி மருத்துவமனையில் டாக்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி டாக்டர் புனிதவதி சென்னை அரசு மருத்துவ கல்லூரியில் வேலை பார்த்து வருகிறார்.…

Read more

மலைப்பகுதியில் தொடர் மழை…. ஆற்றங்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை….!!

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை தொகுதியில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. சுமார் 5000 முதல் 7000 கன அடி நீர் வரை தாமிரபரணி ஆற்றில் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால்…

Read more

அகஸ்தியர் அருவியில் வெள்ளப்பெருக்கு…. குளிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை…. ஏமாற்றத்தில் சுற்றுலா பயணிகள்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் புகழ்பெற்ற அகஸ்தியர் அருவி அமைந்துள்ளது. இங்கு ஆண்டு முழுவதும் இங்கு தண்ணீர் விழுவதால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வந்து குளித்து மகிழ்கின்றனர். இந்நிலையில் கனமழை பெய்ததால் சுற்றுலா பயணிகள்…

Read more

மனைவியை கொலை செய்து விட்டு கணவர் தற்கொலை…. பரபரப்பு சம்பவம்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி அருகே இருக்கும் பாண்டவர்மங்கலத்தில் இன்னாசி முத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மருதம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 3-ஆம் தேதி இன்னாசிமுத்து தனது மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்தார். இதனையடுத்து இன்னாசி முத்து…

Read more

உடனடி நடவடிக்கை…. மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்…. ஏராளமான அதிகாரிகள் பங்கேற்பு…!!

தஞ்சாவூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 10, 11, 12, 13-ஆவது வார்டு பொதுமக்களுக்கு மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமை மாநகராட்சி மே ராமநாதன் தொடங்கி வைத்தார். இந்த முகாமில் பல்வேறு துறைகளைச் சார்ந்த அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். இந்நிலையில்…

Read more

ரூ.25 லட்சம் மதிப்புள்ள வாகனங்கள் எரிந்து நாசம்…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பேரம்பாக்கம் எம்.ஜி.ஆர் நகரில் ஷர்மிளா என்பவர் வசித்து வருகிறார். இவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் வெங்கடேசன் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ஷர்மிளா தங்களது வீட்டில் இருக்கும் செட்டில் கார், இருசக்கர வாகனம், தனது…

Read more

35 மாதங்களாக தாமதம்…. உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட கூட்டுறவு வங்கி ஊழியர்கள்….!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கியின் தலைமை அலுவலகம் முன்பு கூட்டுறவு வங்கி ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் ஹரிஹரன் தலைமை தாங்கியுள்ளார். இதில் சங்கத்தின் மாநில துணை பொது செயலாளர் பி.கணேசன் இணை…

Read more

வாலிபர் கொடூர கொலை…. நண்பருக்கு கிடைத்த தண்டனை…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள சேண்பாக்கம் பகுதியில் இருக்கும் திரௌபதி அம்மன் கோவில் தெரு சுகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அஜித் குமார் என்ற நண்பர் உள்ளார். அஜித் குமாருக்கு திருநங்கை ஒருவருடன் பழக்கம் இருந்ததாக தெரிகிறது. இதுகுறித்து சுகுமார் கேட்டபோது…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மூங்கில் பாடி, பாண்டியன்குப்பம் ஆகிய கிராமங்களில் சாராயம் விற்பனை செய்வதாக போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சாராயம் விற்பனை செய்த…

Read more

பள்ளிக்கு சென்ற சிறுமி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நாயக்கன்பாளையம் கிராமத்தில் விவசாயி ஒருவர் வசித்து வருகிறார். இவரது 14 வயது மகள் வழக்கம் போல பள்ளிக்கு புறப்பட்டு சென்றார். ஆனால் மாலை நீண்ட நேரம் ஆகியும் சிறுமி வீட்டிற்கு திரும்பி வரவில்லை. அதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்…

Read more

இருசக்கர வாகனம் மீது மோதிய கார்…. படுகாயமடைந்த வாலிபர்…. போலீஸ் விசாரணை….!!

கரூர் மாவட்டத்தில் உள்ள மேற்கு ராஜபுரம் கடைவீதியில் மணிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது இரு சக்கர வாகனத்தில் திண்டுக்கல்-கரூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது ரோஷன் என்பவர் ஓட்டி வந்த கார் மணிவேலின் இருசக்கர வாகனம் மீது மோதியது.…

Read more

குற்றாலத்தில் திடீர் சோதனை… தரமற்ற அல்வா, சிப்ஸ் பறிமுதல்… உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்திற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குற்றாலத்தில் இருக்கும் கடைகளில் சிப்ஸ், அல்வா உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் தென்காசி வட்டார உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் குற்றாலம் பகுதியில் ஆய்வு செய்தார்.…

Read more

இருசக்கர வாகனம் மீது மோதிய பள்ளி வாகனம்… வாலிபருக்கு நடந்த விபரீதம்… கோர விபத்து…!!

தேனி மாவட்டத்தில் உள்ள வாழையாத்துப்பட்டியில் சசிகுமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சசிகுமார் தனது இரு சக்கர வாகனத்தில் கந்தசாமிபுரம் எஸ்.வளைவு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த பள்ளி வாகனம் இருசக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில்…

Read more

பாரம்பரிய முறைப்படி பொங்கல் கொண்டாடிய வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்…. பார்த்து ரசித்த கிராம மக்கள்..!!

சென்னையை சேர்ந்த தனியார் சுற்றுலா நிறுவனம் ஆட்டோ ரிக்ஷா சேலஞ்ச் என்ற ஆட்டோ சுற்றுப்பயணத்தை நடத்தி வருகிறது. அதன்படி இந்த ஆண்டு ஆட்டோ ரிக்ஷா சேலஞ் சுற்றுலா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கடந்த 28-ஆம் தேதி சென்னையில் இருந்து தொடங்கிய பயணத்தில்…

Read more

பயங்கரமாக மோதிய லாரி…. ஐயப்ப பக்தர்கள் படுகாயம்…. கோர விபத்து…!!

மதுரை மாவட்டத்திலுள்ள ஒத்தக்கடை சந்திப்பு அருகே அதிகாலை ஒரு வேன் சென்று கொண்டிருந்தது. அந்த வேனில் தமிழ்நாட்டை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு மீண்டும் சொந்த ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது திருச்சி நோக்கி சென்ற…

Read more

ஆபத்தை உணராத சுற்றுலா பயணிகள்…. பாறையில் நின்று செல்பி…. போலீஸ் எச்சரிக்கை…!!

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். அவர்கள் மாத்தூர் தொட்டில் பாலம், திற்பரப்பு அருவி, பத்மநாதபுரம் அரண்மனை உள்ளிட்ட சுற்றுலா தலங்களை பார்த்து ரசிக்கின்றனர். தற்போது கன்னியாகுமரிக்கு ஐயப்ப பக்தர்களின் வருகையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் விவேகானந்தர் மண்டபத்தை…

Read more

தென்னிந்திய அளவிலான சிலம்பம் போட்டி… சாதனை படைத்த மாணவர்கள்… குவியும் பாராட்டுகள்….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரை சேர்ந்த 20 பள்ளி மாணவ மாணவிகள் கர்நாடக மாநிலம் குர்கில் நடைபெற்ற தென்னிந்தியாவிலான சிலம்பம் போட்டியில் பங்கேற்றனர். அந்த போட்டியில் கர்நாடகம், தமிழ்நாடு, ஆந்திரா, கேரள மாநிலங்களில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.…

Read more

தீப்பிடித்து எரிந்த ஆம்புலன்ஸ்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நபர்கள்…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறையில் இருக்கும் தனியார் கல்லூரியில் படிக்கும் ஏராளமான மாணவர்கள் விடுதியில் தங்கி இருக்கின்றனர். இந்நிலையில் விடுதியில் படிக்கும் ஒரு மாணவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் அவரை ஆம்புலன்ஸ் மூலம் ஈரோட்டில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக…

Read more

போக்குவரத்துக்கு இடையூறு…. ஆக்கிரமிப்புகள் அகற்றம்…. அதிகாரிகளின் நடவடிக்கை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வண்ணார்பேட்டையில் இருந்து திருநெல்வேலி நகரம் வரை சுவாமி நெல்லையப்பர் கோவில் நெடுஞ்சாலையில் இரு புறமும் கடைகள் இருந்தது. இந்நிலையில் மாநகராட்சி ஊழியர்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றினர். சில இடங்களில் உரிமையாளர்களே முன்வந்து கடையில்…

Read more

50 கோடி ரூபாய் மதிப்பு…. அரசுக்கு சொந்தமான நிலத்தை மீட்ட அதிகாரிகள்…. அதிரடி நடவடிக்கை…!!

திருவள்ளூர் மாவட்ட வட்டாட்சியர் அலுவலகம் அருகே சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 1991-ஆம் ஆண்டு அரசுக்கு சொந்தமான இடத்தில் ஓய்வூதியர் சங்கம் சார்பில் கட்டிடம் கட்டப்பட்டது. அதன் அருகே இருக்கும் 51 சென்ட் நிலத்தை ஆக்கிரமித்து சைக்கிள் ஸ்டாண்ட் நடத்த…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய லாரி…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. கோர விபத்து…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள சங்கராபுரம் குளத்துபாதை பகுதியில் கணேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் சங்கராபுரம்-கள்ளக்குறிச்சி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே அதி வேகமாக வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த…

Read more

பொதுமக்களுக்கு தரமற்ற பருப்பு விநியோகம்…. திடீரென ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்…. அதிரடி உத்தரவு…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள குட்டியம் கிராமத்தில் இருக்கும் நியாய விலை கடையில் கடந்த 3-ஆம் தேதி பொதுமக்கள் ரேஷன் பொருட்களை வாங்கி கொண்டிருந்தனர். இந்நிலையில் அந்த வழியாக சென்ற ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி திடீரென நியாய விலை கடையில் ஆய்வு…

Read more

பள்ளிக்கு சென்ற மாணவிகள்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள ராயனூர் பகுதியில் இருக்கும் மாநகராட்சியில் நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் 3 மாணவிகள் வழக்கம் போல பள்ளிக்கு புறப்பட்டனர். ஆனால் அந்த மாணவிகள் பள்ளிக்கு செல்லவில்லை. மூன்று மாணவிகளும் இணைந்து வெளியே சென்ற…

Read more

நீலகிரியில் கடுமையான குளிர்…. சிரமப்படும் வாகன ஓட்டிகள்…. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு….!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு நிலவுகிறது. அந்த பகுதிகளில் ஒரு வாரமாக மிதமான மழையும் பெய்கிறது. தற்போது உறை பனியும் பனிப்பொழிவும், மாறி மாறி வருவதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால்…

Read more

திடீரென தீப்பிடித்து எரிந்த கார்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பேராசிரியர் குடும்பம்…. போலீஸ் விசாரணை…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சரவணம்பட்டியில் சித்ராதேவி என்பவர் வசித்து வருகிறார். இவர் கால்நடை மருத்துவ பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த ஒன்றாம் தேதி சித்ராதேவி தனது மகன் மற்றும் மகளுடன் காரில் சொந்த ஊருக்கு புறப்பட்டார். இந்நிலையில் செங்கப்பள்ளி அருகே…

Read more

ஏலச்சீட்டு நடத்தி கோடிகணக்கில் மோசடி…. பொதுமக்கள் அளித்த மனு…. போலீஸ் விசாரணை…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கருவம்பாளையம் மகாகாளியம்மன் கோவில் அருகே தனியாருக்கு சொந்தமான நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. அந்த நிறுவனத்தில் திருப்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் ஒரு லட்சம் முதல் 10 லட்ச ரூபாய்…

Read more

பாலத்தின் மீது மோதிய மோட்டார் சைக்கிள்…. விவசாயி பலி; சிறுமி படுகாயம்…. கோர விபத்து…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள முடியனுர் கிராமத்தில் விவசாயியான சிவராமன்(48) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் உறவினரின் மகளான தனியா என்ற 8 வயது சிறுமியுடன் மாமனார் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் சுப்பிரமணியபுரம் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய அரசு பேருந்து…. நண்பர்கள் பலி…. கோர விபத்து…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மணியம்பட்டி பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான ரங்கசாமி என்பவருடன் கல் உடைக்கும் தொழில் செய்து வந்தார். நேற்று கணவன் மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் பொம்மாடி மலை அருகே சென்று கொண்டிருந்தனர்.…

Read more

Other Story