இருசக்கர வாகனம் மீது மோதிய டிப்பர் லாரி…. படுகாயமடைந்த வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்திலுள்ள புன்னம்சத்திரம் பெருமாள் நகர் பகுதியில் கோபாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது இருசக்கர வாகனத்தில் வேலாயுதம் பாளையம் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது தோரணக்கல்பட்டியை சேர்ந்த ஆனந்தராஜ் என்பவர் ஓட்டி வந்த டிப்பர் லாரி எதிர்பாராதவிதமாக…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய லாரி… கணவர் கண்முன்னே பெண்ணுக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள புதுக்கொத்துக்காடு பகுதியில் சுவாமிநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஈஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் கோபி-சக்தி சாலையில் காசிபாளையம் வாய்க்கால் மேடு அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய லாரி…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. கோர விபத்து…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள குமாரவாடியில் ராயப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆண்டனி என்ற மகன் இருந்துள்ளார். இவர் விராலிமலை தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு வேலை முடிந்து ஆண்டனி திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார்…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய லாரி…. நண்பர்கள் பலி; வாலிபர் படுகாயம்…. கோர விபத்து…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தைலாபுரம் பகுதியில் சபரிநாதன் என்பவர் வசித்து வந்தார். இவர் தனது நண்பர்களான விக்கி, விஜயதாஸ் ஆகியோருடன் ஒரு மோட்டார் சைக்கிளில் திண்டிவனம் வழியாக புதுச்சேரியில் இருந்து தைலாபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் காட்ரம்பாக்கம் சந்திப்பில் சென்ற…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய லாரி… வாலிபர் பலி; நண்பர் படுகாயம்…. கோர விபத்து…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் சென்னையை சேர்ந்த ஆகாஷ் என்பவர் ஹோட்டல் மேனேஜ்மென்ட் டிப்ளமோ இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஆகாஷ் தனது நண்பரான சந்தோஷ்குமார் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சோனார்அள்ளி கூட்ரோடு அருகே சென்று கொண்டிருந்தார்.…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார்…. லாரி டிரைவர் உள்பட இருவர் பலி…. கோர விபத்து…!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள ராஜாகொள்ள அல்லி கிராமத்தில் மாதேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஜித்(19) என்ற மகன் இருந்துள்ளார். அதே ஊரில் லாரி டிரைவரான சிலம்பரசன்(30) என்பவரும் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அஜித், சிலம்பரசன், 17 வயது சிறுவன் ஆகியோர்…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய லாரி…. மகன் கண்முன்னே தம்பதி பலி…. கோர விபத்து…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள புளியங்காடு பகுதியில் ஜெகநாதன்(66)- பாக்கியலட்சுமி(60) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு கௌதம்(31) என்ற மகன் இருக்கிறார். இவர் சென்னையில் இருக்கும் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஜெகநாதன் சிங்காநல்லூரில் இருக்கும் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக…

Read more

இரு சக்கர வாகனம் மீது மோதிய லாரி…. கணவர் கண்முன்னே உயிரிழந்த பள்ளி ஆசிரியை…. கோர விபத்து….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வெங்கம்பாக்கம் பகுதியில் அலெக்சாண்டர் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி தெரசா சேலையூரில் இருக்கும் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று காலை தெரசா தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார்.…

Read more

மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்…. ஓய்வு பெற்ற போக்குவரத்து அதிகாரி பலி…. கோர விபத்து…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் வடசேரி பகுதியில் ஜெயானந்தம்(77) என்பவர் வசித்து வந்துள்ளார் இவர் போக்குவரத்து துறை அலுவலகத்தில் ஸ்டோர் பொறுப்பாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இந்நிலையில் ஜெயானந்தம் தனது ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிப்பதற்காக மோட்டார் சைக்கிளில் விசுவாசபுரத்தில்…

Read more

லாரி மீது மோதிய மோட்டார் சைக்கிள்…. மீன் வியாபாரி பலி; நண்பர் படுகாயம்…. கோர விபத்து…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவிதாங்கோடு ஆர்.சி தெருவில் சகாயராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் அபிமோன்(28) திருவிதாங்கோடு சந்தையில் மீன் வியாபாரம் செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அபிமோன் தனது நண்பரான மெர்சின் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் தக்கலை நோக்கி…

Read more

மோட்டார் சைக்கிள்- லாரி மோதல்…. பெற்றோர் கண்முன்னே 9 மாத குழந்தை பலி…. கோர விபத்து…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சாம்பல்பட்டி அம்பேத்கர் நகரில் முரளி என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு வேள்வி என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதியினருக்கு சித்தார்த் என்ற 9 மாத ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில்…

Read more

Other Story