பயங்கரமாக மோதிய வாகனம்… விவசாயிக்கு நடந்த விபரீதம்…. கோர விபத்து…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திட்டுப்பாறை பகுதியில் தங்கமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாய வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தங்கமுத்து தனது மோட்டார் சைக்கிளில் காங்கேயம்- சென்னிமலை சாலையில் சென்று கொண்டிருந்தார் அதே சமயம் பழனிசாமி என்பவர் சாலையை கடக்க…

Read more

பாலத்தின் மீது மோதிய மோட்டார் சைக்கிள்…. விவசாயி பலி; சிறுமி படுகாயம்…. கோர விபத்து…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள முடியனுர் கிராமத்தில் விவசாயியான சிவராமன்(48) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் உறவினரின் மகளான தனியா என்ற 8 வயது சிறுமியுடன் மாமனார் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் சுப்பிரமணியபுரம் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை…

Read more

நேருக்கு நேர் மோதிய மோட்டார் சைக்கிள்கள்…. துடிதுடித்து இறந்த விவசாயி…. கோர விபத்து…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருவாழ்ந்தூர் கிராமத்தில் விவசாயியான கண்ணுச்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது தோட்டத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது கதிர்வேல் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் கண்ணு சாமியின் மோட்டார் சைக்கிளும்…

Read more

அரசு பேருந்து-கார் நேருக்கு நேர் மோதல்…. பரிதாபமாக இறந்த விவசாயி…. கோர விபத்து…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பழைய பேட்டை அன்னவரதர் சுந்தர விநாயகர் கோவில் தெருவில் விவசாயியான வேல்முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று வேல்முருகன் காரில் தனக்கு சொந்தமான தோட்டத்திற்கு சென்றார். பின்னர் மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் நெல்லை மனோன்மணியம்…

Read more

Other Story