50 கோடி ரூபாய் மதிப்பு…. அரசுக்கு சொந்தமான நிலத்தை மீட்ட அதிகாரிகள்…. அதிரடி நடவடிக்கை…!!

திருவள்ளூர் மாவட்ட வட்டாட்சியர் அலுவலகம் அருகே சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 1991-ஆம் ஆண்டு அரசுக்கு சொந்தமான இடத்தில் ஓய்வூதியர் சங்கம் சார்பில் கட்டிடம் கட்டப்பட்டது. அதன் அருகே இருக்கும் 51 சென்ட் நிலத்தை ஆக்கிரமித்து சைக்கிள் ஸ்டாண்ட் நடத்த…

Read more

Other Story