உணவு தேடி வந்த புள்ளிமான்…. கடித்து குதறிய நாய்கள்…. வனத்துறையினரின் நடவடிக்கை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் யானை, சிறுத்தை, புள்ளிமான் உள்ளிட்ட வன விலங்குகள் வாழ்ந்து வருகிறது. இந்த வனவிலங்குகள் அவ்வபோது தண்ணீர் மற்றும் உணவை தேடி கிராமங்களுக்குள் நுழையும். நேற்று அத்திமுட்லு மாரியம்மன் கோவில் பின்புறம் புள்ளிமான்…

Read more

Other Story