இன்று முதல் அமல்…. சட்டசபைக்குள் இனி மொபைல் போன் கொண்டு செல்ல முடியாது…. அரசு அதிரடி உத்தரவு….!!!

உத்திரபிரதேசம் மாநிலம் சட்டசபையில் மொபைல் போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 66 ஆண்டுகால அரசியல் வரலாறை கொண்டுள்ள உத்திரபிரதேசம் மாநிலம் சட்டசபையில் இந்த நடவடிக்கை முதல் முறை என்று கூறப்படுகிறது. இதனுடன் பேனர்கள் மற்றும் போஸ்டர்களை சட்டசபைக்குள் கொண்டு வரவும்…

Read more

சுகாதார மைய பெயரை மாற்ற…. மத்திய அரசு அதிரடி உத்தரவு….!!!

ஆயுஷ்மான் பாரத் சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்களின் பெயரை மாற்ற மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஆயுஸ்மான் பாரத் என்பதை ஆயுஸ்மான் ஆரோக்கிய மந்திர் என மாற்றும்படி மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது. பொது பெயரின் கீழ் ஆரோக்கியம், பர்மம்…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் தூய்மையான மற்றும் சுகாதாரமான பள்ளி வளாகங்களை கட்டமைப்பதற்காக எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி என்ற திட்டத்தை அரசு தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை உடன் சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் என பலரும்…

Read more

இன்று முதல் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை… மாவட்ட ஆட்சியர் உத்தரவு…!!!

உலகப் புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் தீபத்திருவிழாவை முன்னிட்டு இன்று நவம்பர் 25 சனிக்கிழமை முதல் நவம்பர் 27ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை…

Read more

நாளை முதல் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை… மாவட்ட ஆட்சியர் உத்தரவு…!!!

உலகப் புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் தீபத்திருவிழாவை முன்னிட்டு நாளை நவம்பர் 25 சனிக்கிழமை முதல் நவம்பர் 27ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை…

Read more

BREAKING: செந்தில் பாலாஜி வழக்கில்…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு…..!!!!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவலை டிசம்பர் நான்காம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் ஜூன் 14ஆம் தேதி அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி தற்போது…

Read more

தமிழகத்தில் நவம்பர் 25 முதல் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்…. மாவட்ட ஆட்சியர் உத்தரவு…!!!

திருவண்ணாமலையில் கார்த்திகை திருநாளை முன்னிட்டு மகரஜோதி ஏற்றப்படும். இதற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட நிர்வாகம் முத்தரவிட்டுள்ளது. அதன்படி கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் நவம்பர் 25 முதல்…

Read more

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு ஒத்திவைப்பு….. உச்சநீதிமன்றம் உத்தரவு….!!!!

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கில் எம் ஆர் ஐ மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை வருகின்ற நவம்பர் 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கடந்த ஜூன் மாதம் அமைச்சர்…

Read more

இனி பள்ளிகளில் இந்த நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது…. தமிழகம் முழுவதும் பறந்தது உத்தரவு….!!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மத்தியில் போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக போலீசார் சார்பில் பல இடங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதில் நடிகர்கள் மற்றும் சில தொழில் முறை…

Read more

தமிழகத்தில் நவம்பர் 25 முதல் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்…. மாவட்ட ஆட்சியர் உத்தரவு….!!!!

கார்த்திகை மாதம் தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் ஐயப்பன் பக்தர்கள் அனைவரும் மாலை அணிந்து உள்ளனர். இதனால் மது விற்பனை தமிழகத்தில் சற்று குறைந்துள்ள நிலையில் பௌர்ணமி தினத்தன்று நவம்பர் 26 ஆம் தேதி அண்ணாமலை கோவில் உச்சியில் கார்த்திகை மகா தீபம்…

Read more

10, 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்கள்…. தலைமை ஆசிரியர்களுக்கு பரந்த உத்தரவு….!!!

தமிழகத்தில் 10, 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான மாணவர்களின் பெயர் பட்டியலை தயாரிப்பது தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி நடப்பு கல்வி ஆண்டுக்கான பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பெயர் பட்டியல்…

Read more

நாளை நடைபெறும் ஓட்டுநர், நடத்துனர் தேர்வு…. பேருந்துகளை முழு அளவில் இயக்க அரசு உத்தரவு….!!!

தமிழகத்தில் அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பாக நவம்பர் 19ஆம் தேதி நாளை ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணிக்கான தேர்வு காலை 10 மணி முதல் நண்பகல் 12:00 மணி வரை அண்ணா பல்கலைக்கழக தேர்வு மையத்தில் நடைபெற உள்ளது. இந்த…

Read more

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் இனி…. ஊழியர்களுக்கு பரந்த அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் பெரும்பாலான ரேஷன் கடைகளில் சரியான எடையில் ரேஷன் பொருட்கள் வழங்கப்படுவதில்லை என ரேஷன் கடை ஊழியர்களுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில்…

Read more

கனமழை எதிரொலி…. அமைச்சர்கள் அனைவரும் நேரில் செல்ல முதல்வர் ஸ்டாலின் உத்தரவு….!!!

தமிழகத்தில் டெல்டா பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அப்பகுதிகளுக்கு அமைச்சர்கள் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ள நிலையில் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதனால் அனைத்து இடங்களிலும் பேரிடர்…

Read more

தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் பிடித்தம்…. அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் நேற்று தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில் அரசு ஊழியர்களுக்கு சமீபத்தில் அகலவிலைப்படி உயர்வு மற்றும் போனஸ் குறித்த பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அதிலும் குறிப்பாக அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்பட்ட நிலையில் அந்த தொகை…

Read more

லாக் டவுனில் டிக்கெட் கேன்சல் செய்த பயணிகளுக்கு குட் நியூஸ்…. பணத்தை திரும்ப வழங்க மத்திய அரசு உத்தரவு….!!!

உலகம் முழுவதும் கடந்த 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைய தொடங்கியதால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் நாடுகளுக்கு இடையே ஆன போக்குவரத்துகள் அனைத்தும் தடை செய்யப்பட்ட நிலையில் எதிர்பாராத விதமாக விமான பயணத்திற்காக புக்கிங் செய்த டிக்கெட்டுகள் அனைத்தும்…

Read more

ராகிங் தடுப்பு…. தமிழகம் முழுவதும் அனைத்து கல்லூரிகளுக்கும் பரந்த உத்தரவு….!!!

கோவை மாவட்டத்தில் சமீபத்தில் தன்னாட்சி கல்லூரியில் ராகிங் நடைபெற்றதை தொடர்ந்து அனைத்து கல்லூரிகளுக்கும் கல்லூரி கல்வி இயக்குனர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி தமிழகத்தில் உள்ள கலை அறிவியல் கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்லூரிகளிலும் ராகிங் நடைபெறவில்லை என்பதை உறுதி…

Read more

BREAKING: ஓபிஎஸ்க்கு தடை…. உயர்நீதிமன்றம் உத்தரவு ….!!!

அதிமுக கொடி மற்றும் பெயரை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு ஐ கோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு விட்டதால் கட்சியின் பெயர், கொடி மற்றும் சின்னத்தை பயன்படுத்த தடை கோரி அதிமுக பொதுச்செயலாளர் இ பி எஸ் வழக்கு தொடர்ந்திருந்தார்.…

Read more

செந்தில் பாலாஜி காவல் நீட்டிப்பு…. நீதிபதி உத்தரவு…..!!!

செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவல் பத்தாவது முறையாக நவம்பர் 22ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார். நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாமல் உள்ள ஆவணங்களை வழங்க கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு குறித்து ED பதில்…

Read more

2,222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்…. தேர்வில் புதிய மாற்றம்… அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர் உள்ளிட்ட 2222 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் நவம்பர் 30ம்…

Read more

BREAKING: தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு ….!!!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விடுமுறை நாளான இன்று வழக்கம் போல ரேஷன் கடைகள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டது. ரேஷன் கடைக்கு வரும் குடும்ப அட்டைதாரர்களுக்கு தரமான பொருட்களை மட்டுமே வழங்க வேண்டும் எனவும் தேவையில்லாத பொருட்களை வாங்க சொல்லி அவர்களை…

Read more

நீட் தேர்வுக்கு இனி அந்தந்த பள்ளிகளிலேயே பயிற்சி…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!!

அரசு பள்ளி மாணவர்களுக்கு அந்தந்த பள்ளியிலேயே நீட் உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களை நீட் மற்றும் ஜேஇஇ உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கு தயார் செய்வதற்காக தமிழ்நாட்டில் 438 அரசு பள்ளிகளில் பயிற்சி…

Read more

ரயில் பயணிகளே உஷார்…. ரயிலில் பட்டாசு எடுத்துச் சென்றால் 3 ஆண்டு சிறை…. எச்சரிக்கை….!!!

நாடு முழுவதும் வருகின்ற நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் அரசு பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அதன்படி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயிலில் பட்டாசு உள்ளிட்ட வெளிப்பொருட்கள் எடுத்துச் சென்றாள் மூன்று ஆண்டு வரை சிறை…

Read more

BREAKING: அரசு பள்ளிகளில் மாலை 4 – 5.30 வரை…. மாற்றம்…. அரசு உத்தரவு….!!!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மாலை 4 மணி முதல் 5.30 மணி வரை நீட் பயிற்சி அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஜேஇஇ மற்றும் நீட் போன்ற நுழைவு தேர்வுகளுக்கு அனைத்து வேலை நாட்களிலும் பாடவாரியாக பயிற்சி அளிக்க வேண்டும்…

Read more

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளுக்கு பறந்து உத்தரவு…. அரசு புதிய அதிரடி….!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் அரிசி மற்றும் பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருள்கள் வழங்கப்படுகிறது. தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவசமாக துவரம் பருப்பு மற்றும் பாமாயில் வழங்குவதற்கு தமிழக…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் super அறிவிப்பு….!!!

தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான அறிவியல் பாட செய்முறை பயிற்சிக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி நவம்பர் 6ஆம் தேதி முதல் நவம்பர் 10ஆம் தேதிக்குள் செய்முறை பயிற்சிக்கு விண்ணப்பிக்க தவறிய…

Read more

சென்னையில் நவம்பர் 4 முதல் அமல்…. இனி வாகனங்கள் இந்த வேகத்தில் தான் செல்லணும்….!!!!

சென்னையில் நவம்பர் 4 முதல் வாகனங்களின் வேக வரம்பு அமலுக்கு வருவதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை அறிவித்துள்ளது. இலகுரக வாகனங்கள் 60 கி.மீ வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும். கனரக வாகனங்கள் 50 கி.மீ வேகத்தில் மட்டுமே செல்ல…

Read more

தீபாவளி பண்டிகை…. தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…..!!!!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகள் இயங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அனைத்து நாட்களிலும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்க வேண்டும் என்று உணவுத்துறை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள்…

Read more

தமிழகத்தில் தீபாவளி பட்டாசு கடைகள்…. இதைப் பின்பற்றினால் மட்டுமே அனுமதி…. தீயணைப்பு துறை உத்தரவு…!!!

நாடு முழுவதும் வருகின்ற நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் தற்காலிக பட்டாசு கடைகள் திறப்பதற்கு தமிழகத்தில் வியாபாரிகள் தீவிரம் காட்டி வருகிறார்கள். பட்டாசு கடைகளில் விபத்து ஏற்படாமல் இருக்க பல்வேறு விதிமுறைகளை தீயணைப்புத்துறை விதித்துள்ளது. அதன்படி…

Read more

தமிழகத்தில் இன்று முதல் பொது சேவைக்கு புதிய மின்கட்டணம் அமல்… அரசு உத்தரவு…..!!!!

தமிழகத்தில் மூன்று மாடிகளை உடைய சிறு அடுக்குமாடி குடியிருப்புகளில் பொது சேவை மின்கட்டணத்தை இன்று முதல் யூனிட்டுக்கு 5.50 ரூபாயாக நிர்ணயித்து மின்சார ஒழுங்குமுறை ஆணையம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது 10 வீடுகள் அல்லது அதற்கும் குறைவாகவும் மூன்று மாடிகள்…

Read more

தமிழகம் முழுவதும் பறந்தது உத்தரவு…. டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடி….!!!

கேரளாவில் டிபன் பாக்ஸ் குண்டு வெடிப்பு எதிரொளியாக தமிழகம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக கேரளாவை ஒட்டிய எல்லை மாவட்டங்களான தேனி, கோவை, நெல்லை மற்றும் குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். சந்தேகிக்கும்படி…

Read more

விமானத்தில் இனிப்பு, லுங்கி, சேலை எடுத்துச் செல்ல தடை…. அதிரடி உத்தரவு…!!!

சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு இனிப்பு பலகாரங்களை கொண்டு செல்ல சுங்கத்துறை தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சுகாதார சீர்கேட்டை தவிர்ப்பது போன்ற பாதுகாப்பு காரணங்களுக்காக இனிப்புகளுக்கு தடை என அதிகாரிகள் கூறுவதாக பயணிகள் தெரிவித்துள்ளனர். இதனைப் போலவே…

Read more

3,6,9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் 3 கற்றல் அடைவு திறனாய்வு தேர்வு…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு….!!!

தமிழகத்தில் பள்ளி கல்வித்துறை சார்பாக நடப்பு ஆண்டில் 3,6,9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாநில கற்றல் அடைவு திறனாய்வு தேர்வு நவம்பர் 3ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வை தமிழகத்தில் 27047 பள்ளிகளில் இருந்து மொத்தம் ஏழு புள்ளி 42…

Read more

இன்னும் ஒரு மணி நேரம் தான் டைம்… பறந்தது உத்தரவு…..!!!!

நெல்லை மாநகரில் அனுமதி இன்றி வைக்கப்பட்டுள்ள திமுக கட்டவுட் மற்றும் பிளக்ஸ் பேனர்களை ஒரு மணி நேரத்தில் அகற்ற வேண்டும் எனவும் இல்லை என்றால் கடுமையான நடவடிக்கைக்கு உத்தரவிட நேரிடும் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அமைச்சர் உதயநிதி பங்கேற்கும்…

Read more

தீபாவளி: வங்கிகளுக்கு பறந்தது உத்தரவு…. வாடிக்கையாளர்கள் ஷாக்….!!!!

ஆதார் உடன் பான் கார்டு இன்னும் பலர் இணைக்கவில்லை. இந்த நிலையில் வாடிக்கையாளர்கள் இனி 50 ஆயிரம் ரூபாய் அல்லது அதற்கு மேல் ரொக்க பணத்தை வங்கியில் செலுத்த வந்தால் ஆதார் எண், வங்கி கணக்கு விவரம், முகவரி மற்றும் மொபைல்…

Read more

வடகிழக்கு பருவமழை தொடக்கம்…. தமிழகம் முழுவதும் பறந்தது உத்தரவு….!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் அனைத்து பகுதிகளிலும் மருத்துவ குழுக்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. அடுத்த இரண்டு மாதங்களுக்கு காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிக்கும் என்பதால் அதனை எதிர்கொள்ளும் விதமாக ஆயத்த நடவடிக்கைகளை முன்னெடுக்க…

Read more

ரூ.20 துணிப்பைக்கு ரூ.3000 இழப்பீடு…. அதிரடி உத்தரவு….!!!!

உலகின் தலைசிறந்த பர்னிச்சர் ஷோரூமான ஐகியா இந்தியாவில் பல இடங்களில் தங்களது ஷோரூம்களை வைத்துள்ளது. பெங்களூருவில் வீட்டு உபயோகப் பொருட்களுக்கு மிகவும் பிரபலமான IKEA ஷோரூமில், துணி பைக்கு 20 ரூபாய் வசூலித்ததை எதிர்த்து நுகர்வோர் தீர்ப்பாயத்தில் பெண் ஒருவர் வழக்கு…

Read more

திருச்சியில் மாநாடு…. திருமாவளவன் உத்தரவு…..!!!

2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. அந்த வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வடமண்டலத்தில் உள்ள 14 தொகுதிகளில் பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கு கூட்டத்தை நடத்தி முடித்துள்ளது. அடுத்து டிசம்பர் 23ஆம் தேதி திருச்சியில்…

Read more

தமிழகம் முழுவதும் உடனே இந்த மீட்டர்களை மாற்ற வேண்டும்…. மின்வாரியம் அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் துண்டிக்கப்பட்ட மின் இணைப்பிலிருந்து மின்சாரம் பயன்படுத்தப்படுகின்றதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்று மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. துண்டிக்கப்பட்ட மின் இணைப்பிலிருந்து மீண்டும் மின்சாரம் பயன்படுத்துவதால் மின் நுகர்வோர் பயன்படுத்தும் குறைபாடு உடைய மீட்டர்கள் மூலம் மின்வாரியத்திற்கு பல கோடி ரூபாய்…

Read more

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நவ., 6 வரை நீட்டிப்பு…. நீதிமன்றம் உத்தரவு…!!!

அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவல் நவம்பர் 6ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற காவல் 9வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் செந்தில்…

Read more

பேப்பர் கப், பிளாஸ்டிக் பைகள் மீதான தடை…. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!

பேப்பர் கப் மற்றும் பிளாஸ்டிக் பைகள் மீதான தடை செல்லும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. தமிழகத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஒருமுறை பயன்படுத்தி வீசப்படும் 14 வகையான பிளாஸ்டிக்…

Read more

தமிழகம் முழுவதும் அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துனர்களுக்கு…. போக்குவரத்துத்துறை அதிரடி உத்தரவு…..!!!

தமிழகத்தில் ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் விடுப்பு எடுக்கக் கூடாது என்று போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் வருகின்ற அக்டோபர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் சனி ஞாயிறு மற்றும் 23, 24…

Read more

சர்க்கரை ஏற்றுமதி கட்டுப்பாடு நீட்டிப்பு….. மத்திய அரசு உத்தரவு….!!!

இந்தியாவில் சர்க்கரை விலையை கட்டுக்குள் வைத்திருக்க மத்திய அரசு ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதித்துள்ளது. அதன்படி வெளிநாடுகளுக்கு சர்க்கரை ஏற்றுமதி செய்ய மத்திய அரசின் அனுமதி அல்லது உரிமம் பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது வருகின்ற அக்டோபர் 31ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டிருந்த…

Read more

முல்லை பெரியாறு அணை… நீதிமன்றம் உத்தரவு….!!!

முல்லைப் பெரியாறு அணை பகுதியில் வாகனங்கள் நிறுத்துமிடம் அமைக்க இரு மாநில அரசுகளும் சர்வே செய்ய உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தங்களுக்கு சொந்தமான இடத்தில் கேரளா சார்பில் வாகனம் நிறுத்துமிடம் அமைக்கப்படுவதால் அதனை நிறுத்த தமிழக அரசு கோரிக்கை வைத்திருந்தது. சர்வே செய்தால்…

Read more

தமிழகத்தில் இன்று முதல் மொபைல் போன் செயலி மூலம் மின் கணக்கீடு…. மின்வாரியம் அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் மின்சாரத்துறை மூலமாக வீடுகளிலும் சிறு தொழிற்சாலைகளிலும் மின் பயன்பாட்டை கணக்கெடுப்பதற்கு மீட்டர்கள் பொருத்தப்பட்டு உள்ளது. இந்த மீட்டர்களில் மின் பயன்பாடு எவ்வளவு என்பது காட்டப்படும் நிலையில் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை ஊழியர்கள் நேரில் சென்று மின் கணக்கீடு செய்து…

Read more

தமிழகம் முழுவதும் இனி பள்ளிகளிலேயே….. முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு…..!!!

தமிழகத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களுடன் முதல்வர் ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது போதைப்பொருட்களை தடுப்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்ட நிலையில் அதன் பிறகு பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தில் பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்…

Read more

பெண்கள் குட்டை பாவாடை அணிவது ஒன்றும் தவறில்லை…. உயர்நீதிமன்றம் உத்தரவு….!!!

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மாவட்டத்தில் திர்குரா என்ற இடத்தில் செயல்பட்டு வரும் விடுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு போலீசார் திடீரென சோதனை நடத்திய நிலையில் பெண்கள் சிலர் குட்டை பாவாடை அணிந்தேன் நடனம் ஆடினர். இது தொடர்பாக போலீசார் வழக்கு…

Read more

தமிழகத்தில் சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு…. பதிவுத்துறை போட்ட புதிய அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் சார்பதிவாளர் நிலையில் பத்திரப்பதிவில் தவறுகள் நடைபெற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் மாவட்ட பதிவாளர்கள் மற்றும் டிஐஜிக்களிடம் புகார் அளிக்கின்றனர். புகார்களை முறையாக பதிவு செய்து விசாரிக்க வேண்டியது மாவட்ட பதிவாளர்கள் மற்றும் டிஐஜி களின் பொறுப்பாகும். ஆனால் பொது மக்களின் புகார்களை…

Read more

கனமழை…. விடுமுறை குறித்து கல்வி நிறுவனங்களே முடிவெடுக்கலாம்…. வெளியான அறிவிப்பு….!!!

சிவகங்கை மாவட்டத்தில் கனமழை காரணமாக விடுமுறை குறித்து கல்வி நிறுவனங்கள் முடிவெடுக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று கன மழை…

Read more

மாநகராட்சி பள்ளிகளில் காலிப்பணியிடங்கள்…. விரைந்து நிரப்ப சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!

சென்னை மாநகராட்சி பள்ளிகளின் தற்போது ஆசிரியர் காலி பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதால் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி தொடக்கப்பள்ளிகளின் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த…

Read more

Other Story