ஆயுஷ்மான் பாரத் சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்களின் பெயரை மாற்ற மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஆயுஸ்மான் பாரத் என்பதை ஆயுஸ்மான் ஆரோக்கிய மந்திர் என மாற்றும்படி மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது. பொது பெயரின் கீழ் ஆரோக்கியம், பர்மம் மற்றும் தனம் ஆகிய வார்த்தைகள் இடம்பெற வேண்டும் தினமும் அறிவுறுத்தியுள்ளது. அதோடு டிசம்பர் 31ஆம் தேதிக்குள் பெயர் மாற்றும் பணியை முடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
சுகாதார மைய பெயரை மாற்ற…. மத்திய அரசு அதிரடி உத்தரவு….!!!
Related Posts
8 வயசு தான் ஆகுது..! சிறுமியை ரூமுக்குள் பூட்டி வைத்து ஒயரால் மிருகத்தனமாக அடித்த தம்பதி… சந்தேகத்துக்காக இப்படியா…? உயிரே போன பரிதாபம்… பெற்றோர் கதறல்..!
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டத்தின் புரானி சாவனி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், சாஹத் கான் (8) என்ற சிறுமி அண்டை வீட்டுத் தம்பதியரால் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியின் தந்தை சல்மான் கான்…
Read moreஏன் அரசு ஹாஸ்பிடலுக்கு வந்து உயிரை வாங்குறீங்க..! பிரைவேட்டுக்கு போங்க.. “குளுக்கோஸ் பாட்டிலை தூக்கி வீசிட்டு நோயாளியை மிருகத்தனமாக தாக்கிய நர்ஸ்”… பரபரப்பு வீடியோ..!!
மத்தியப் பிரதேச மாநிலம் மொரினா மாவட்ட அரசு மருத்துவமனையில், நோயாளி ஒருவரை அங்குப் பணிபுரிந்த செவிலியர் ஒருவர் கொடூரமாகத் தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியையும், அரசு சுகாதாரத் துறையின் மீது கடும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது. கடந்த வியாழக்கிழமை…
Read more