ஆயுஷ்மான் பாரத் சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்களின் பெயரை மாற்ற மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஆயுஸ்மான் பாரத் என்பதை ஆயுஸ்மான் ஆரோக்கிய மந்திர் என மாற்றும்படி மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது. பொது பெயரின் கீழ் ஆரோக்கியம், பர்மம் மற்றும் தனம் ஆகிய வார்த்தைகள் இடம்பெற வேண்டும் தினமும் அறிவுறுத்தியுள்ளது. அதோடு டிசம்பர் 31ஆம் தேதிக்குள் பெயர் மாற்றும் பணியை முடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
சுகாதார மைய பெயரை மாற்ற…. மத்திய அரசு அதிரடி உத்தரவு….!!!
Related Posts
“அம்மா, அப்பாவைத் தேடி ரயில் ஏறிய 6 வயது சிறுவன்.. “500 கேமராக்கள், 100 போலீஸார்.. வீட்டை விட்டு ஓடிய சிறுவனைப் பிடிக்க போபால் போலீஸ் நடத்திய மெகா ஆபரேஷன்.. என்ன நடந்தது?
போபால் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த தாயைப் பார்க்கச் சென்ற ஆறு வயது சிறுவன் அன்ஷ், எதிர்பாராதவிதமாக மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தாய் மற்றும் மாற்றாந்தந்தையின் கண்டிப்பால் கோபமடைந்த சிறுவன், யாரிடமும் சொல்லாமல் வீட்டை…
Read more“₹100 டிப்ஸை விட அவர் கொடுத்த அந்த ஒரு வார்த்தை.. மாற்றுத்திறனாளி டெலிவரி பாயைப் பார்த்ததும் சாய் ஹர்ஷ் செய்தது என்ன? விடாமுயற்சியின் அடையாளம்.. வைரல் வீடியோ..!!”
பெங்களூருவைச் சேர்ந்த சாய் ஹர்ஷ் என்பவர் ஜோமாட்டோ மூலம் உணவு ஆர்டர் செய்தபோது, அந்த உணவை வழங்க வந்த நபர் மாற்றுத்திறனாளி என்பதைக் கண்டு நெகிழ்ந்து போனார். அந்த நபர் தனது மூன்று சக்கர வாகனத்தில் வந்து உணவு வழங்கிய அந்தத்…
Read more