உத்தர்காண்ட் மாநிலத்தில் கடந்த 12ஆம் தேதி முதல் சுரங்கப்பாதையில் சிக்கி தவிக்கும் 41 தொழிலாளர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சுரங்க பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர் மஞ்சித் என்பவரது தந்தை, “மஞ்சித் சுரங்கத்தில் இருந்து வெளியே வந்த பிறகு மீண்டும் அங்கு வேலை பார்க்க அனுமதிக்க மாட்டோம். மஞ்சித் எங்களுக்கு ஒரே மகன். அவருக்கு ஏதாவது ஆகிவிட்டால் நானும் அவரது தாயும் எப்படி உயிரோடு இருப்போம்” என வேதனையுடன் கேட்டுள்ளார்.
சுரங்கப்பாதையில் தொடரும் மீட்பு பணி…. எப்படி உயிரோடு இருப்போம்…. தொழிலாளரின் தந்தை வேதனை….!!
Related Posts
“ரேஷன் கார்டுகள் ரத்து”…. இனி அவங்க ரேஷனில் பொருட்கள் வாங்க முடியாது…. அரசு அதிரடி உத்தரவு…!!!
நாட்டில் ஏழை எளிய மக்களுக்கு மலிவு விலையில் அரிசி பருப்பு மற்றும் நிதி உதவிகளை வழங்குவதற்காக ரேஷன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த திட்டத்தின் மூலம் வசதி படைத்தவர்களும் பயன்பெறுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் குற்றம் சாட்டினர். அதன்…
Read moreஉடனே பாருங்க..! விவசாயிகளுக்கு 17-ஆவது தவணை பணம் எப்போது…? வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!
பி எம் கிசான் திட்டத்தின் கீழ் பதிவு செய்த விவசாயிகள் 17வது தவணைக்காக காத்திருக்கிறார்கள். இந்த திட்டத்தின் கீழ் பகுதியில் விவசாயிகளுக்கு வருடத்திற்கு மூன்று முறை தவணை தொகை செலுத்தப்படுகிறது . இந்நிலையில் 17 ஆவது தவணை விரைவில் வழங்கப்படும் என்று…
Read more