ஆயுஷ்மான் பாரத் சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்களின் பெயரை மாற்ற மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஆயுஸ்மான் பாரத் என்பதை ஆயுஸ்மான் ஆரோக்கிய மந்திர் என மாற்றும்படி மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது. பொது பெயரின் கீழ் ஆரோக்கியம், பர்மம் மற்றும் தனம் ஆகிய வார்த்தைகள் இடம்பெற வேண்டும் தினமும் அறிவுறுத்தியுள்ளது. அதோடு டிசம்பர் 31ஆம் தேதிக்குள் பெயர் மாற்றும் பணியை முடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
சுகாதார மைய பெயரை மாற்ற…. மத்திய அரசு அதிரடி உத்தரவு….!!!
Related Posts
“செல்போனுக்காக வந்த வழிப்பறி கும்பல்”…. வடமாநில தொழிலாளிக்கு நேர்ந்த விபரீதம்…. திருப்பூரில் அதிர்ச்சி…!!!
பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆகாஷ் குமார் (21). இவர் திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் நிலையில் அங்குள்ள ஒரு விடுதியில் தங்கியுள்ளார். இவர் நேற்று முன்தினம் வழக்கம் போல் வேலை முடிந்த பிறகு விடுதிக்கு நடந்து…
Read moreஒருதலை காதல்….. இளம்பெண்ணை வீடு புகுந்து துடிக்க துடிக்க கொன்ற வாலிபர்…. கர்நாடகாவில் மீண்டும் பயங்கரம்…!!!
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் அஞ்சலி அம்பிகேரா (20). இவர் தன்னுடைய பாட்டி கங்கம்மா மற்றும் 2 சகோதரிகளுடன் வசித்து வந்துள்ளார். இதே பகுதியில் விஷ்வா (23) என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் மீது பல திருட்டு வழக்குகள் பதிவாகியுள்ளது. இவர்கள்…
Read more