திருச்சியில் மாநாடு…. திருமாவளவன் உத்தரவு…..!!!

2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. அந்த வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வடமண்டலத்தில் உள்ள 14 தொகுதிகளில் பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கு கூட்டத்தை நடத்தி முடித்துள்ளது. அடுத்து டிசம்பர் 23ஆம் தேதி திருச்சியில்…

Read more

“தொப்பியும், கண்ணாடியும் போட்டுட்டா நீங்க எம்ஜிஆர் ஆகிடுவீங்களா”…? அவர் கால் தூசிக்கு கூட பெற மாட்டீங்க…. ஓபிஎஸ் கடும் விளாசல்…!!

திருச்சியில் நேற்று ஓ. பன்னீர்செல்வம் சார்பில் முப்பெரும் விழா மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு ஓபிஎஸ் ஆக்ரோஷமாக பேசியுள்ளார். இந்த மாநாடு அதிமுகவினர் மத்தியில் சலசலப்பு ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் திருச்சி மாநாட்டின் போது ஓபிஎஸ் எடப்பாடி…

Read more

திருச்சி மாநாடு…. எடப்பாடி அணியினரை ஓங்கி அடித்த ஓபிஎஸ்…. ஆவேச பேச்சு….!!!

அதிமுக வேட்பாளர் குளறுபடி உள்ள நிலையில் ஓபிஎஸ் தனது பலத்தை நிரூபிக்கும் வகையில் திருச்சியில் முப்பெரும் விழா மாநாட்டை நேற்று நடத்தினார். அதில் பேசிய முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், அண்ணா பெயரால் இருக்கும் அதிமுக வரலாற்று சிறப்புமிக்க இயக்கம். அதிமுகவின் ஆணிவேர்…

Read more

தமிழகத்தை அதிர வைத்த திருச்சி மாநாடு…. ஓபிஎஸ் புதிய அதிரடி….!!!

அதிமுக வேட்பாளர் குளறுபடி உள்ள நிலையில் ஓபிஎஸ் தனது பலத்தை நிரூபிக்கும் வகையில் திருச்சியில் முப்பெரும் விழா மாநாட்டை நேற்று நடத்தினார். அதில் பேசிய முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், அண்ணா பெயரால் இருக்கும் அதிமுக வரலாற்று சிறப்புமிக்க இயக்கம். அதிமுகவின் ஆணிவேர்…

Read more

இபிஎஸ்-ஐ வரலாறு மன்னிக்காது…. EPSக்கு பதவியை தந்தது யார்…? OPS சூளுரை…!!!

வீழ்வது நாமாக இருந்தாலும், வாழ்வது அதிமுகவாக இருக்க வேண்டும் என திருச்சி மாநாட்டில் OPS சூளுரைத்தார். “EPS-ஐ வரலாறு ஒருபோதும் மன்னிக்காது. ஜெயலலிதா எனக்கு தந்த பதவியை நான் திருப்பி தந்துவிட்டேன், EPSக்கு பதவியை தந்தது யார்? அதிமுகவினரை நம்பித்தான் நாங்கள்…

Read more

“அண்ணா முதல் ஜெயலலிதா வரை”… திருப்பதத்தை கொடுத்த திருச்சி மாநாடுகள்…. வெற்றி பெறுவாரா ஓபிஎஸ்…?

தமிழகத்தின் மையமாக திருச்சி அமைந்துள்ளதால் அரசியல் கட்சிகள் திருச்சியில் மாநாடு நடத்தவே பெரும்பாலும் விரும்புகின்றனர். திருச்சி என்று திருப்பு முனை என்று தான் அரசியல் பிரமுகர்கள் கூறுகிறார்கள். திருச்சியில் பெரும்பாலும் ஜி கார்னர் மைதானத்தில் மாநாடுகள் நடைபெறும் நிலையில் அண்ணா முதல்…

Read more

“இது ஓபிஎஸ்-ன் சம்பவம்”…. கைக்கொடுக்குமா முப்பெரும் விழா மாநாடு….? திருச்சியை உற்று நோக்கும் அதிமுக…!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் திருச்சி ஜி கார்னர் மைதானத்தில் இன்று மாலை முப்பெரும் விழா மாநாடு நடத்துகிறார். எடப்பாடி பழனிச்சாமியை தேர்தல் ஆணையம் அதிமுக பொதுச் செயலாளராக அங்கீகரித்த போதிலும் மனம் தளராமல் அதிமுகவை மீண்டும் வெல்ல…

Read more

“திருச்சி மாநாட்டில் அதிமுக கொடி”… எத்தனை வழக்குகள் போட்டாலும் பரவாயில்லை… இபிஎஸ் அணிக்கு ஓபிஎஸ் டீம் சேலஞ்ச்…!!!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வருகின்ற 24-ஆம் தேதி திருச்சியில் முப்பெரும் விழா மாநாட்டை நடத்த இருக்கிறார். இதற்கான கால்கோள் நடும் விழா அண்மையில் நடைபெற்றது. எடப்பாடி பழனிச்சாமியை அதிமுக கட்சியின் பொதுச்செயலாளராக அங்கீகரித்து அவருக்கு இரட்டை இலை சின்னத்தையும்…

Read more

“பிரதமர் மோடி தான் உண்மையான நாயகன்”…. புகழ்ந்து தள்ளிய ஓபிஎஸ்… திருச்சி மாநாட்டில் திருப்பம் நிகழுமா…?

திருச்சியில் ஏப்ரல் 24-ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் மாபெரும் முப்பெரும் மாநாடு நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டுக்கு ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தயாராகி வரும் நிலையில், தேனி மாவட்டத்தில் இருந்து ஒரு பெரிய படையை திருச்சிக்கு…

Read more

Other Story