“பிரதமர் மோடி தான் உண்மையான நாயகன்”…. புகழ்ந்து தள்ளிய ஓபிஎஸ்… திருச்சி மாநாட்டில் திருப்பம் நிகழுமா…?
திருச்சியில் ஏப்ரல் 24-ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் மாபெரும் முப்பெரும் மாநாடு நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டுக்கு ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தயாராகி வரும் நிலையில், தேனி மாவட்டத்தில் இருந்து ஒரு பெரிய படையை திருச்சிக்கு…
Read more