வீழ்வது நாமாக இருந்தாலும், வாழ்வது அதிமுகவாக இருக்க வேண்டும் என திருச்சி மாநாட்டில் OPS சூளுரைத்தார். “EPS-ஐ வரலாறு ஒருபோதும் மன்னிக்காது. ஜெயலலிதா எனக்கு தந்த பதவியை நான் திருப்பி தந்துவிட்டேன், EPSக்கு பதவியை தந்தது யார்? அதிமுகவினரை நம்பித்தான் நாங்கள் தர்ம யுத்தத்தை தொடங்கியுள்ளோம். ஜனநாயக முறையில் அதிமுக தொடர்ந்து இயங்க வேண்டும், தொண்டர்களுக்காக எந்த தியாகமும் செய்ய தயார்” என்று OPS பேசினார்