திருமண மண்டபங்கள், விளையாட்டு அரங்குகளில் அனுமதி பெற்று மதுவை அனுமதிக்கலாம் என்று இன்று காலை அரசு அறிவித்திருந்தது. இதற்கு கடுமையான கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில் மக்களின் கருத்துக்களை ஏற்று வணிகப்பகுதியில் இல்லாத இடங்களில் நடைபெறும் கொண்டாட்டங்கள், விழாக்கள், விருந்துகள் போன்றவற்றில் மதுபானம் பரிமாறுவதற்கு அனுமதி கிடையாது என்று தமிழ்நாடு அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வணிக வளாகங்களில் நடைபெறும் தேசிய, பன்னாட்டு, உச்சி மாநாடுகளில் மட்டுமே மதுபானம் பரிமாற அனுமதி என்று அரசிதழிழ் மாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது.
விருந்துகளில் மதுபானம் பரிமாற அனுமதி இல்லை…. தமிழ்நாடு அரசு புதிய அறிவிப்பு…!!
Related Posts
கல்லூரி மாணவர்களுக்கு இலவசக் கல்வித் திட்டம்…. விண்ணப்பிப்பது எப்படி…??
ஏழை மாணவர்கள் இலவசமாக இளங்கலை பயிலச் சென்னைப் பல்கலையில் 2010 முதல் இலவசக் கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆதரவற்ற, மாற்றுத்திறனாளி, மூன்றாம் பாலின மாணவர்களுக்கு இதில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஆண்டுக் குடும்ப வருமானம் ₹3 லட்சத்திற்கு மிகாமல் இருக்கும் மாணவர்கள்,…
Read moreபாலியல் வழக்கு…. காதல் மன்னன் காசியின் நண்பர் சிக்கினார்….!!!
நாகர்கோவிலை சேர்ந்த காசி பல பெண்களை வலையில் வீழ்த்தி வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய வழக்கில் 2020ல் கைது செய்யப்பட்டார். அவர் மீது 7 வழக்குகள் பதிவான நிலையில் சிபிசிஐடி போலீசுக்கு மாற்றப்பட்டது. இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட காசியின் நண்பர் ராஜேஷ்…
Read more