திருமண மண்டபங்கள், விளையாட்டு அரங்குகளில் அனுமதி பெற்று மதுவை அனுமதிக்கலாம் என்று இன்று காலை அரசு அறிவித்திருந்தது. இதற்கு கடுமையான கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில் மக்களின் கருத்துக்களை ஏற்று வணிகப்பகுதியில் இல்லாத இடங்களில் நடைபெறும் கொண்டாட்டங்கள், விழாக்கள், விருந்துகள் போன்றவற்றில் மதுபானம் பரிமாறுவதற்கு அனுமதி கிடையாது என்று தமிழ்நாடு அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வணிக வளாகங்களில் நடைபெறும் தேசிய, பன்னாட்டு, உச்சி மாநாடுகளில் மட்டுமே மதுபானம் பரிமாற அனுமதி என்று அரசிதழிழ் மாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது.
விருந்துகளில் மதுபானம் பரிமாற அனுமதி இல்லை…. தமிழ்நாடு அரசு புதிய அறிவிப்பு…!!
Related Posts
BREAKING: 10 நாளில் ரூ.1.10 உயர்ந்த முட்டை விலை…!!!
தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே செல்வதால் இல்லத்தரசிகள் கலக்கத்தில் உள்ளனர். இந்த நிலையில், முட்டை விலையும் கடந்த 10 நாள்களில் ₹1.10 வரை உயர்ந்துள்ளது. மே 1ஆம் தேதி ₹4.62க்கு விற்பனையான முட்டை விலை தற்போது ₹5.72ஆக உயர்ந்துள்ளது.…
Read moreவிடைத்தாள் நகல்கள் பெறும் வசதி அறிமுகம்…. மே 15 -20ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்…!!
தமிழகத்தில் இன்று 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், முதல் முறையாக மாணவர்கள் தங்களது விடைத்தாள் நகல்களை கேட்டு விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. மே 15 -20ஆம் தேதி வரை, 10ஆம் வகுப்பு மாணவர்கள்…
Read more