“திருச்சி மாநாட்டில் அதிமுக கொடி”… எத்தனை வழக்குகள் போட்டாலும் பரவாயில்லை… இபிஎஸ் அணிக்கு ஓபிஎஸ் டீம் சேலஞ்ச்…!!!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வருகின்ற 24-ஆம் தேதி திருச்சியில் முப்பெரும் விழா மாநாட்டை நடத்த இருக்கிறார். இதற்கான கால்கோள் நடும் விழா அண்மையில் நடைபெற்றது. எடப்பாடி பழனிச்சாமியை அதிமுக கட்சியின் பொதுச்செயலாளராக அங்கீகரித்து அவருக்கு இரட்டை இலை சின்னத்தையும்…

Read more

Other Story