2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. அந்த வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வடமண்டலத்தில் உள்ள 14 தொகுதிகளில் பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கு கூட்டத்தை நடத்தி முடித்துள்ளது. அடுத்து டிசம்பர் 23ஆம் தேதி திருச்சியில் வெல்லும் ஜனநாயகம் என்ற பெயரில் மாநாடு ஒன்றை நடத்த திட்டமிட்டு உள்ளனர். இதில் மூன்று லட்சம் பேரை திரட்ட வேண்டுமென மாவட்டச் செயலாளர்களுக்கு திருமாவளவன் உத்தரவிட்டார்.
திருச்சியில் மாநாடு…. திருமாவளவன் உத்தரவு…..!!!
Related Posts
கோடை கால பயிற்சி முகாமிற்கு சிறப்பு கட்டணம்…. அரசு விளக்கம்…!!!
கடந்த 2013ஆம் வருடம் முதல் கோடை கால பயிற்சி முகாமிற்கு கட்டணம் பெறப்படுகிறது என விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு மீது பதிலளித்துள்ள ஆணையம், ஒவ்வொரு விளையாட்டுக்கும் ரூ.200 முதல் ரூ.2,000…
Read moreஅடுத்த பரபரப்பு…! ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது….!!
நீலகிரி மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணும் மையமான அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகள் திடீரென டிவி திரையில் ஒளிபரப்பாகாததால் பரபரப்பு ஏற்பட்டது. அதிக வெப்பம் மற்றும் காற்றோட்டம் இல்லாத காரணத்தினால் கேமராக்கள் செயலிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஈரோடு…
Read more