2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. அந்த வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வடமண்டலத்தில் உள்ள 14 தொகுதிகளில் பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கு கூட்டத்தை நடத்தி முடித்துள்ளது. அடுத்து டிசம்பர் 23ஆம் தேதி திருச்சியில் வெல்லும் ஜனநாயகம் என்ற பெயரில் மாநாடு ஒன்றை நடத்த திட்டமிட்டு உள்ளனர். இதில் மூன்று லட்சம் பேரை திரட்ட வேண்டுமென மாவட்டச் செயலாளர்களுக்கு திருமாவளவன் உத்தரவிட்டார்.
திருச்சியில் மாநாடு…. திருமாவளவன் உத்தரவு…..!!!
Related Posts
+2 தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் கவனத்திற்கு… வெளியான முக்கிய தகவல்…!!
பிளஸ் 2 பொதுத் தேர்வில் தோல்வியடைந்தவர்கள், துணைத் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. நாளை முதல் ஜூன் 1 வரை, மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலேயே துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். தனித்தேர்வு எழுதி தோல்வி அடைந்தவர்கள்,…
Read moreசாலை விபத்தில் சிக்குபவர்களை காப்பாற்றினால் ரூ.5000 வெகுமதி…. தமிழக அரசு அறிவிப்பு…!!
சாலை விபத்துக்களில் சிக்குபவர்களின் உயிரைக் காப்பாற்றுபவர்களுக்கு ரூ.5,000 வெகுமதி அளிக்க தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டு இருந்தது. ஏற்கனவே இந்த உதவிக்கு ஒன்றிய அரசு ரூ.5,000 வெகுமதி அளித்து வரும் நிலையில், மாநில அரசின் பங்களிப்பாக இனி கூடுதலாக ரூ.5,000 வழங்கப்படும்…
Read more