இந்தியாவில் சர்க்கரை விலையை கட்டுக்குள் வைத்திருக்க மத்திய அரசு ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதித்துள்ளது. அதன்படி வெளிநாடுகளுக்கு சர்க்கரை ஏற்றுமதி செய்ய மத்திய அரசின் அனுமதி அல்லது உரிமம் பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது வருகின்ற அக்டோபர் 31ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது 31ம் தேதிக்கு பின்னரும் நீட்டியது மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி அடுத்த அறிவிப்பு வரும் வரை இந்த கட்டுப்பாடு தொடரும் எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
சர்க்கரை ஏற்றுமதி கட்டுப்பாடு நீட்டிப்பு….. மத்திய அரசு உத்தரவு….!!!
Related Posts
“சாதிக்க வயதில்லை” …. உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த 4 மாத குழந்தை…. அபார திறமை…!!!!
சாதிப்பதற்கு வயது முக்கியமில்லை என்ற பழமொழியை தற்போது 4 மாத குழந்தை நிரூபித்துள்ளது. அதாவது பெங்களூருவில் பிரஜ்வல்-சினேகா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு இவான்வி என்ற 4 மாத பெண் குழந்தை உள்ளது. இந்த குழந்தைக்கு 2 மாதம் ஆனபோது அவருடைய…
Read more“கணவனின் கடைசி ஆசை”…. நேரில் பார்க்க விரும்பிய மனைவி…. கடைசியில் இப்படி ஆகிடுச்சே….!!!!
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நம்பி ராஜேஷ் (40)-அம்ருதா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் நம்பி ராஜேஷ் ஓமன் நாட்டில் உள்ள ஒரு இந்திய பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இதனால் அம்ருதா தன் குழந்தைகளுடன் தாயார் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில்…
Read more