ஆவணதாரர்களை அலைக்கழிக்க கூடாது…. பதிவுத்துறை உத்தரவு….!!!

தமிழகத்தில் பதிவிற்காக தாக்கல் செய்யப்படும் ஆவணங்களில் உள்ள சிறு பிழைகளுக்காக ஆவணத்தாளர்களை அலைக்கழிக்க கூடாது என பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது. ஆவணக்காரர்கள் அலைக்கழிக்கப்படுவதாக புகார் எழுந்த நிலையில் பதிவு அலுவலகங்களில் தாக்கல் செய்யப்படும் ஆவணங்கள் தொடர்பான தகவல்களை உரியவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும்…

Read more

தமிழகத்தில் சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு…. பதிவுத்துறை போட்ட புதிய அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் சார்பதிவாளர் நிலையில் பத்திரப்பதிவில் தவறுகள் நடைபெற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் மாவட்ட பதிவாளர்கள் மற்றும் டிஐஜிக்களிடம் புகார் அளிக்கின்றனர். புகார்களை முறையாக பதிவு செய்து விசாரிக்க வேண்டியது மாவட்ட பதிவாளர்கள் மற்றும் டிஐஜி களின் பொறுப்பாகும். ஆனால் பொது மக்களின் புகார்களை…

Read more

நில வழிகாட்டி மதிப்பு மோசடிகளுக்கு செக் வைத்த தமிழக அரசு…. பதிவுத்துறை அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் பெரும்பாலான குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்கள் குறைந்தபட்ச வழிகாட்டி மதிப்புகளில் உள்ளது. அவற்றின் விற்பனை மற்றும் பதிவு சமயங்களில் குடியிருப்பு களுக்கான மதிப்பில் சொத்துக்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் அரசுக்கு செலுத்த வேண்டிய வரி குறைவு என்பதால் அரசுக்கு அதிக…

Read more

தமிழகத்தில் மாநகராட்சி பகுதிகளில் சதுர அடி நிலம் ரூ.1000 ஆக நிர்ணயம்… பதிவுத்துறை வெளியிட்ட புதிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களுக்கான குறைந்தபட்ச வழிகாட்டு மதிப்பை பத்திரப்பதிவுத்துறை மூலமாக அரசு மாற்றியமைத்து வருகிறது. அதன்படி இந்த ஆண்டு புதிய வழிகாட்டி மதிப்பு இந்த மாதம் முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து எந்தெந்த மாநகராட்சி, நகராட்சி,…

Read more

தமிழகத்தில் இனி காலி மனை பதிவுக்கு இது கட்டாயம்… பதிவுத்துறை புதிய அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் இனி காலி மனை பதிவின்போது அந்த இடத்திற்கான அண்மைக்கால புகைப்படத்தை இணைப்பது கட்டாயம் என்று பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது. கட்டடமாக இருந்து அதனை காலியிடம் என்று பதிவு செய்தால் சார் பதிவாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு எச்சரிக்கை…

Read more

தமிழக பதிவு துறையில் ஸ்டார் 2.0 திட்டம் அறிமுகம்… மக்களுக்கு சூப்பர் அறிவிப்பு… இதோ…!!!

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு விற்பனையாளர்களும் 30 லட்சத்திற்கும் மேலான விற்பனை ஆவணங்கள், சொத்தின் தன்மை மற்றும் மதிப்பு, ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் வருமான வரி இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அவ்வாறு பதிவேற்றம் செய்யும்…

Read more

இனி பத்திரங்களுக்கு ஆன்லைனில் வில்லங்கச் சான்று… தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பதிவு துறையில் 1975 ஆம் ஆண்டு முதல்தற்போது வரையிலான காலத்திற்கு உரிய பதிவேடுகள் கணினி மயமாக்கப்பட்டுள்ள நிலையில் வில்லங்கச் சான்றுகளை ஆன்லைனில் மக்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் ஆன்லைனில்…

Read more

Other Story