செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவல் பத்தாவது முறையாக நவம்பர் 22ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார். நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாமல் உள்ள ஆவணங்களை வழங்க கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு குறித்து ED பதில் அளிக்கவும் உத்தரவிட்டார். இன்னும் சற்று நேரத்தில் செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கு உச்சநீதிமன்றத்தில் வரவுள்ள நிலையில் அவரின் காவல் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜி காவல் நீட்டிப்பு…. நீதிபதி உத்தரவு…..!!!
Related Posts
ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் கட்டாயம்… ஐகோர்ட் அதிரடி உத்தரவு…!!
ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா செல்வோருக்கு மே 7 முதல் இ-பாஸ் கட்டாயம் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கோடைக்காலத்தில் மக்கள் அதிக அளவில் செல்வதால் அங்குக் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க மே 7 முதல் ஜூன் 30 வரை,…
Read more“எரிபொருள் செலவு மிச்சம்” தமிழகத்தில் விரைவில் LNG பேருந்துகள்….!!
LNG மூலம் இயங்கும் 2 பேருந்துகளின் சோதனை ஓட்டத்தை விரைவில் நடத்த தமிழ்நாடு போக்குவரத்துத் துறை திட்டமிட்டுள்ளது. அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் கோட்டத்தில் ஒரு பேருந்தும், சென்னையில் ஒரு பேருந்தும் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. சோதனை வெற்றிபெற்றால், எரிபொருள் செலவைக்…
Read more