ரயில் பயணிகளே உஷார்…. ரயிலில் பட்டாசு எடுத்துச் சென்றால் 3 ஆண்டு சிறை…. எச்சரிக்கை….!!!
நாடு முழுவதும் வருகின்ற நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் அரசு பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அதன்படி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயிலில் பட்டாசு உள்ளிட்ட வெளிப்பொருட்கள் எடுத்துச் சென்றாள் மூன்று ஆண்டு வரை சிறை…
Read more