நெல்லை மாநகரில் அனுமதி இன்றி வைக்கப்பட்டுள்ள திமுக கட்டவுட் மற்றும் பிளக்ஸ் பேனர்களை ஒரு மணி நேரத்தில் அகற்ற வேண்டும் எனவும் இல்லை என்றால் கடுமையான நடவடிக்கைக்கு உத்தரவிட நேரிடும் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அமைச்சர் உதயநிதி பங்கேற்கும் நிகழ்ச்சிக்காக அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற கோரிய வழக்கில் பேனர்களை அகற்றுவதில் ஒரே மாதிரி நடவடிக்கைகளை உள்ளாட்சி நிர்வாகம் மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இன்னும் ஒரு மணி நேரம் தான் டைம்… பறந்தது உத்தரவு…..!!!!
Related Posts
“சவுக்கு சங்கருக்கு கஞ்சா சப்ளை செய்த வாலிபர் கைது”…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் பெண் காவலர்களை தரக்குறைவாக பேசிய வழக்கில் கடந்த 3-ம் தேதி கோவை சைபர் கிரைம் காவல்துறையினரால் தேனியில் கைது செய்யப்பட்டார். அதன் பிறகு அவரை கோவைக்கு அழைத்து சென்றனர். அப்போது அவருடன் தங்கியிருந்த ராஜரத்தினம் மற்றும்…
Read moreதமிழகத்தில் நாளை 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!
தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்குகளில் நிலவும் காற்றின் வேகதிசை மாறுபாடு காரணமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று நீலகிரி, கோவை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு ஆகிய 7 மாவட்டங்களில் மழை…
Read more