செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நவ., 6 வரை நீட்டிப்பு…. நீதிமன்றம் உத்தரவு…!!!

அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவல் நவம்பர் 6ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற காவல் 9வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் செந்தில்…

Read more

Other Story