உலகின் தலைசிறந்த பர்னிச்சர் ஷோரூமான ஐகியா இந்தியாவில் பல இடங்களில் தங்களது ஷோரூம்களை வைத்துள்ளது. பெங்களூருவில் வீட்டு உபயோகப் பொருட்களுக்கு மிகவும் பிரபலமான IKEA ஷோரூமில், துணி பைக்கு 20 ரூபாய் வசூலித்ததை எதிர்த்து நுகர்வோர் தீர்ப்பாயத்தில் பெண் ஒருவர் வழக்கு தொடர்ந்த நிலையில் 3000 ரூபாய் இழப்பீடாக வழங்க உத்தரவிட்டுள்ளது. 20 ரூபாய்க்கு வழங்கப்பட்ட பையில் அந்த நிறுவனத்தின் பெயர் இருந்துள்ளது. இது வணிக சட்டத்தின்படி தவறு என தீர்ப்பாயம் கூறியுள்ள நிலையில் ஷோரூம் மற்றும் மால்களில் நியாயமற்ற விலை நிர்ணயிப்பதாகவும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
ரூ.20 துணிப்பைக்கு ரூ.3000 இழப்பீடு…. அதிரடி உத்தரவு….!!!!
Related Posts
BIG ALERT: போலி அழைப்புகள் மூலம் மோசடி…. வாடிக்கையார்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு…!!!
இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமே செல்போன் இருக்கிறது. செல்போன் மூலமாக மற்றவர்களிடம் பேசுவதோடு மட்டுமல்லாமல் பல வேலைகளையும் எளிதில் முடிக்க முடிகிறது . இதில் பயன்கள் அதிகமாக இருந்தாலும் அதன் மூலம் மோசடிகளும் அரங்கேறி வருகிறது. குறிப்பாக…
Read moreதிடீரென மின்கம்பத்தில் மோதி தீப்பிடித்து எரிந்த ஆம்புலன்ஸ்…. பெண் நோயாளி உடற்கருகி பலி… பெரும் சோகம்…!!
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே நடபுரம் பகுதியில் சுலோச்சனா (57) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் உடல்நல குறைவினால் மலபாரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக இன்று அதிகாலை 3:30 மணியளவில் கோழிக்கோட்டில் உள்ள…
Read more