சர்க்கரை ஏற்றுமதி கட்டுப்பாடு நீட்டிப்பு….. மத்திய அரசு உத்தரவு….!!!

இந்தியாவில் சர்க்கரை விலையை கட்டுக்குள் வைத்திருக்க மத்திய அரசு ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதித்துள்ளது. அதன்படி வெளிநாடுகளுக்கு சர்க்கரை ஏற்றுமதி செய்ய மத்திய அரசின் அனுமதி அல்லது உரிமம் பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது வருகின்ற அக்டோபர் 31ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டிருந்த…

Read more

முல்லை பெரியாறு அணை… நீதிமன்றம் உத்தரவு….!!!

முல்லைப் பெரியாறு அணை பகுதியில் வாகனங்கள் நிறுத்துமிடம் அமைக்க இரு மாநில அரசுகளும் சர்வே செய்ய உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தங்களுக்கு சொந்தமான இடத்தில் கேரளா சார்பில் வாகனம் நிறுத்துமிடம் அமைக்கப்படுவதால் அதனை நிறுத்த தமிழக அரசு கோரிக்கை வைத்திருந்தது. சர்வே செய்தால்…

Read more

தமிழகத்தில் இன்று முதல் மொபைல் போன் செயலி மூலம் மின் கணக்கீடு…. மின்வாரியம் அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் மின்சாரத்துறை மூலமாக வீடுகளிலும் சிறு தொழிற்சாலைகளிலும் மின் பயன்பாட்டை கணக்கெடுப்பதற்கு மீட்டர்கள் பொருத்தப்பட்டு உள்ளது. இந்த மீட்டர்களில் மின் பயன்பாடு எவ்வளவு என்பது காட்டப்படும் நிலையில் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை ஊழியர்கள் நேரில் சென்று மின் கணக்கீடு செய்து…

Read more

தமிழகம் முழுவதும் இனி பள்ளிகளிலேயே….. முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு…..!!!

தமிழகத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களுடன் முதல்வர் ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது போதைப்பொருட்களை தடுப்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்ட நிலையில் அதன் பிறகு பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தில் பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்…

Read more

பெண்கள் குட்டை பாவாடை அணிவது ஒன்றும் தவறில்லை…. உயர்நீதிமன்றம் உத்தரவு….!!!

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மாவட்டத்தில் திர்குரா என்ற இடத்தில் செயல்பட்டு வரும் விடுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு போலீசார் திடீரென சோதனை நடத்திய நிலையில் பெண்கள் சிலர் குட்டை பாவாடை அணிந்தேன் நடனம் ஆடினர். இது தொடர்பாக போலீசார் வழக்கு…

Read more

தமிழகத்தில் சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு…. பதிவுத்துறை போட்ட புதிய அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் சார்பதிவாளர் நிலையில் பத்திரப்பதிவில் தவறுகள் நடைபெற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் மாவட்ட பதிவாளர்கள் மற்றும் டிஐஜிக்களிடம் புகார் அளிக்கின்றனர். புகார்களை முறையாக பதிவு செய்து விசாரிக்க வேண்டியது மாவட்ட பதிவாளர்கள் மற்றும் டிஐஜி களின் பொறுப்பாகும். ஆனால் பொது மக்களின் புகார்களை…

Read more

கனமழை…. விடுமுறை குறித்து கல்வி நிறுவனங்களே முடிவெடுக்கலாம்…. வெளியான அறிவிப்பு….!!!

சிவகங்கை மாவட்டத்தில் கனமழை காரணமாக விடுமுறை குறித்து கல்வி நிறுவனங்கள் முடிவெடுக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று கன மழை…

Read more

மாநகராட்சி பள்ளிகளில் காலிப்பணியிடங்கள்…. விரைந்து நிரப்ப சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!

சென்னை மாநகராட்சி பள்ளிகளின் தற்போது ஆசிரியர் காலி பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதால் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி தொடக்கப்பள்ளிகளின் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த…

Read more

அக்.17 முதல் 6,7,8,9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு… தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் பறந்த உத்தரவு…!!!!

தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் வருகின்ற அக்டோபர் 17ஆம் தேதி முதல் அக்டோபர் 20ஆம் தேதிக்குள் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு திறன் வழி மதிப்பீட்ட தேர்வு நடத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கான வினா தாள்களை https://exam.tnschools.gov.in…

Read more

DP வைத்தால் கூட ஜாமீன் ரத்து…. நீதிமன்றம் புதிய அதிரடி உத்தரவு….!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் திருமணம் செய்வதாக கூறி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து அவரின் அந்தரங்க புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான அந்த நபருக்கு நீதிமன்றம் நூதன நிபந்தனை விதித்து ஜாமீன் வழங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் புகைப்படத்தை…

Read more

நாடு முழுவதும் பல்கலைக்கழகங்களுக்கு …. யுஜிசி போட்ட அதிரடி உத்தரவு…!!!!

பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் அங்கீகாரம் பல்கலை மானிய குழுவான யுஜிசி மூலமாக வழங்கப்பட்டு வருகின்றது. அதே சமயம் யுஜிசி விதிகளை மீறினால் பல்கலைக்கழகங்களுக்கு ஆராய்ச்சி மானியம் ரத்து செய்யப்படும் என்ற விதியும் உள்ளது. இதன்படி ஒவ்வொரு பல்கலைக்கழகமும் தங்களுக்கு கீழ் செயல்படும்…

Read more

வழக்கறிஞர்களுக்கு ஆடை கட்டுப்பாடு… இனி இந்த ஆடை அணிய தடை…. அதிரடி உத்தரவு…!!!!

இந்தியா பார் கவுன்சில் விதிப்படி வழக்கறிஞர்கள் ஆடை விதிமுறையை பின்பற்றவில்லை என்ற புகார் காரணமாக வழக்கறிஞர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதித்து தமிழக பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றங்களுக்கு செல்லும் வழக்கறிஞர்கள் ஜீன்ஸ் பேண்ட், முக்கால் பேண்ட் மற்றும் லெக்கின்ஸ் அணியக்கூடாது என்றும்…

Read more

தற்காலிகமாக ஆசிரியர்கள் பணி நிரந்தரம்…. அண்ணா பல்கலை.,க்கு உயர்நீதிமன்றம் உத்தரவு…!!!

தமிழகத்தில் கடந்த 2010 -11 ஆம் ஆண்டில் தற்காலிகமாக ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய கோரிய வழக்கின் விசாரணை நேற்று நடைபெற்றது. 16 உறுப்பு கல்லூரிகளில் உள்ள 351 காலியிடங்களை நேரடி தேர்வு மூலம் நிரப்ப உள்ளதாகவும் அதில் தற்காலிக ஆசிரியர்களுக்கு…

Read more

தேவர் தங்க கவசத்தை அதிமுகவிடம் ஒப்படைக்க உத்தரவு…!!

தேவர் தங்க கவசம் தொடர்பான வழக்கில், தேவர் தங்க கவச பெட்டகத்தை தேவர் நினைவாலய பொறுப்பாளர்கள், அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் இணைந்து வங்கியில் எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஓ.பன்னீர்செல்வம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்று தான் உள்ளார்,…

Read more

இனி நடுவழியில் பேருந்து, ஆட்டோக்களை நிறுத்தக்கூடாது… போக்குவரத்து காவல்துறை அதிரடி உத்தரவு…!!!

போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாக இருக்கும் வகையில் பேருந்து மற்றும் ஆட்டோக்களை நடுவழியில் நிறுத்தி யாரையும் ஏற்றவோ இறக்கவோ கூடாது என்று சென்னை போக்குவரத்து காவல்துறை முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. சென்னையில் பேருந்து மற்றும் ஆட்டோ நிறுத்துமிடங்கள் என எண்பது இடங்களை தேர்வு…

Read more

BREAKING: குரூப் 4 தேர்வு…. TNPSCக்கு ஐகோர்ட் உத்தரவு…!!!!

டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 4 தேர்வின் இறுதி விடைத்தாளை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 24ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெற்றது. அப்போது தேர்வு எழுதியவர்கள் இந்த தேர்வில் குழப்பமும் மோசடியும் நடந்திருப்பதாக…

Read more

கலைஞர் பேனா நினைவு சின்னம்… மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு….!!!!

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவாக சென்னை மெரினா கடலில் பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு எதிரான வழக்கில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என்ற உத்தரவிடப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் அமைதியை எதிர்த்த வழக்கில் தென்மண்டல தேசிய பசுமை…

Read more

டெங்கு பரிசோதனை…. இனி 6 மணி நேரத்திற்குள்… பொது சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக காய்ச்சல், உடல் வலி, சளி இருமல் மற்றும் மூச்சு திணறல் உள்ளிட்ட அறிகுறிகள் உடன் சிகிச்சைகளுக்காக பலரும் அனுமதிக்கப்படுகின்றனர். இதனைத் தொடர்ந்து நோய் தடுப்பு நடவடிக்கைகளை…

Read more

தமிழகத்தில் அக்.10 ஆம் தேதிக்குள்…. அனைத்து பள்ளிகளுக்கும் பறந்தது உத்தரவு…!!!!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களின் கற்றல் சார்ந்த செயல்பாடுகள் மற்றும் கல்வி சாரா செயல்பாடுகள் குறித்த தகவல்களை பராமரிப்பதற்காக EMIS தளம் உள்ளது. அதில் ஜூன் முதல் ஆகஸ்ட் மாதங்களில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் குறித்த தகவல்களை உடனே…

Read more

டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு ரத்து…. அதிரடி உத்தரவு….!!!

பிரபல யூட்யூபர் டிடிஎஃப் வாசனின் ஓட்டுனர் உரிமத்தை 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்து காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் அதிரடி காட்டியுள்ளார். அதன்படி 2023 ஆம் ஆண்டு அக்டோபர் ஆறாம் தேதி முதல் 2033 ஆம் ஆண்டு அக்டோபர் 5ஆம் தேதி…

Read more

விவசாயிகளே உஷார்…. இந்த பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தடை…. மத்திய அரசு உத்தரவு….!!!!

இந்தியாவில் நான்கு வகையான பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்துவதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. அதன்படி டிகோஃபோல், டைனோகேப், மெத்தோமைல் மற்றும் மோனோகுரோட்டோபாஸ் ஆகிய மருந்துகளை பயன்படுத்துவதை முற்றிலும் தடை செய்து விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில்…

Read more

உடனே இணைக்கவும்.. ரேஷன் அட்டைதாரர்களுக்கு உத்தரவு……!!!

நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் அரசு சார்பில் பல நலத்திட்டங்களும் ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு வழங்கப்படுகின்றது. இந்த நிலையில் அன்னை யோஜனா திட்டத்தின்…

Read more

தமிழகத்தில் டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை… முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்திற்கு காவிரியில் இருந்து கர்நாடக அரசு போதிய தண்ணீர் திறக்காததால் டெல்டா மாவட்டங்களில் குருவை பயிர் சாகுபடி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி டெல்டா மாவட்ட விவசாயிகள்…

Read more

நிலப் பிரச்சனைக்கு தீர்வு காண இனி மாதம் தோறும் ஆய்வுக் கூட்டம்… முதல்வர் ஸ்டாலின் உத்தரவு…!!!

தமிழகத்தில் நிலம் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஒவ்வொரு மாதமும் தனி ஆய்வு கூட்டம் நடத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக பேசிய முதல்வர் ஸ்டாலின், ஏழை எளிய மக்களுடன் நேரடி தொடர்பில் இருக்க…

Read more

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் அக்டோபர் 11 முதல்…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் வெண் புள்ளிகள் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் வருகின்ற அக்டோபர் 11ஆம் தேதி முதல் இறைவணக்க…

Read more

சமூக வலைத்தளங்களை கவனிக்க அதிகாரிகளுக்கு… முதல்வர் ஸ்டாலின் உத்தரவு…!!!

தமிழகத்தில் அரசின் சிறப்பு திட்டங்கள் மற்றும் சட்ட ஒழுங்கு உள்ளிட்டவை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளார். அதனால் வருடத்திற்கு ஒருமுறை அல்லது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் எஸ்பிக்கள் கலந்து கொள்ளும் மாநாடு…

Read more

நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும்… மத்திய அரசு முக்கிய உத்தரவு…!!!

நாட்டில் சமீப காலமாக மாணவர்கள் மத்தியில் அதிகரித்து வரும் தற்கொலை எண்ணங்களை தடுப்பதற்கு அனைத்து பள்ளிகளுக்கும் மத்திய அரசு புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி பள்ளிகளில் சமூக நல குழுக்களை அமைக்க வேண்டும். மாணவர்கள் ஒருவரை மற்றொருவருடன் ஒப்பிட கூடாது. மாணவர்கள்…

Read more

தமிழகம் முழுவதும் காவல்துறையினருக்கு பரந்த உத்தரவு…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி….!!!

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாடு நடைபெற்றது. இதில் பேசிய முதல்வர் ஸ்டாலின், கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருளை ஒழிக்க குற்றவாளிகளை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும்.…

Read more

டிடிஎப் வாசனுக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு… உத்தரவு…!!!

யூடியூபர்  டிடிஎஃப் வாசனுக்கு மேலும் 15 நாட்கள் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மூன்றாவது முறையாக அவர் மனு தாக்கல் செய்த நிலையில் அந்த மனுவை வாபஸ் பெற்றிருந்தார். இந்த நிலையில் அவருக்கு மேலும் 15 நாட்கள்…

Read more

பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி இந்த சுமை இருக்காது… மத்திய அரசு அதிரடி உத்தரவு…!!!

இந்தியாவில் அடுத்த கல்வியாண்டு முதல் பள்ளி மாணவர்களுக்கான புத்தக எடையை குறைக்க அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பள்ளி புத்தகப் பையின் எடையால் 22 சதவீதம் மாணவ மாணவிகள் தசை, முழங்கால், முதுகு வலி மற்றும் தோள்பட்டை வலி போன்ற…

Read more

BREAKING: ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!!!

தமிழகத்தில் சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு கடந்த ஒரு வாரமாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்களை பேச்சுவார்த்தைக்கு வருமாறு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இன்னும் இரண்டு நாட்களில் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் தொடர்ந்து…

Read more

பழனி மலை கோவிலுக்கு இன்று முதல் செல்போன் கொண்டு செல்ல தடை…. அதிரடி உத்தரவு….!!!!

பழனி மலை கோவிலுக்கு அக்டோபர் 1ஆம் தேதி முதல் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு பெண் ஒருவர் செல்போனில் கருவறையை படம் பிடிக்க முயன்றது சிசிடிவி மூலம் அம்பலமானது. இது தொடர்பான வழக்கில் செல்போன் எடுத்து…

Read more

தமிழகம் முழுவதும் இன்று முதல் 1000 காய்ச்சல் பரிசோதனை முகாம்கள்…. அரசு அறிவிப்பு…!!!

தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் தினம்தோறும் ஆயிரம் காய்ச்சல் பரிசோதனை முகாம்களை நடத்த வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. டெங்கு காய்ச்சல் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ள தமிழக அரசு, அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் தனியார் ஆய்வகங்கள்…

Read more

தமிழ்நாட்டில் தினமும் காய்ச்சல் பரிசோதனை முகாம்…. பொது சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு…!!!!

தமிழ்நாடு முழுவதும் தினம்தோறும் ஆயிரம் காய்ச்சல் பரிசோதனை முகாம்களை நடத்த வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. டெங்கு காய்ச்சல் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ள தமிழக அரசு, அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் தனியார் ஆய்வகங்கள் மற்றும் காய்ச்சல்…

Read more

மாடுகள் பிடிபட்டால் இனி ரூ.10,000 வரை அபராதம்…. சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு….!!!

சென்னையில் சாலைகளில் சுற்றி தெரியும் மாடுகள் பிடிபட்டால் இனி பத்தாயிரம் ரூபாய் வரை அபராதம் என்று சென்னை மேயர் பிரியா தலைமையில் நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி முதல் முறை மாடு பிடிபட்டால் 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும்… பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் கடந்த ஆறு ஆண்டுகளில் மதிப்பீட்டு பணிகள் நடத்தப்பட்ட நிலையில் இந்த வருடமும் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சுய மதிப்பீடு ஆய்வு நடத்தப்பட உள்ளது. இந்த சுயமதிப்பீட்டு பணிகள் செப்டம்பர் 30ம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும்…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் புகார் பெட்டி… பொது சுகாதாரத் துறை உத்தரவு…!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் புகார் பெட்டிகளை வைக்க வேண்டும் என்று பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 2127 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. தினமும் லட்சக்கணக்கானோர் சுகாதார நிலையங்களில் மருத்துவ சிகிச்சைகளுக்காக வந்து செல்கிறார்கள்.…

Read more

ரூ.3 இல்லை என்றவருக்கு 25,000 அபராதம்… நீதிமன்றம் உத்தரவு….!!!

ஒடிசா மாநிலம் சம்பல்பூர் பகுதியில் ஜெராக்ஸ் கடையில் மீதம் 3 ரூபாய் சில்லறை தராததால் பிரபுல்ல தாஸ் என்பவர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில் வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடாக வழங்க கடை…

Read more

நடிகை விஜயலட்சுமி நேரில் ஆஜராக…. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு….!!!!

நடிகை விஜயலட்சுமி மீது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவதூறு வழக்கு தொடர்ந்த நிலையில் வருகின்ற 29ஆம் தேதி விஜயலட்சுமி ஆஜராக வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின்  அடிப்படையில் கடந்த…

Read more

உளுந்து , துவரம் பருப்பு மீதான இருப்பு வரம்பு… டிசம்பர் 31 வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு…!!!

நாட்டில் சில பருப்பு வகைகளின் தேவைகள் இறக்குமதி மூலம் பூர்த்தி செய்யப்பட்டு வரும் நிலையில் நியாயமற்ற விலை ஏற்றம் மற்றும் பதுக்களை தடுக்க மற்றும் நுகர்வோருக்கு மலிவு விலையில் பொருள்கள் கிடைக்க உளுந்து பருப்பு மற்றும் துவரம் பருப்பு ஆகியவற்றின் இருப்பு…

Read more

வார்டனை பணி இடை நீக்கம் செய்து…. அமைச்சர் உதயநிதி உத்தரவு…!!!

கிருஷ்ணகிரியில் உள்ள ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவர் விடுதியின் வார்டனை பணியிடை நீக்கம் செய்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கிருஷ்ணகிரி அரசு ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவர் விடுதியை ஆய்வு செய்து மாணவர்களுடைய வருகை பதிவேடு மற்றும் மாணவர்களுக்கு வழங்கப்படும்…

Read more

அக்..30 முதல் நவ..5 வரை…. அனைத்து கல்லூரிகளுக்கும் பறந்தது உத்தரவு…!!!!

பட்டேலின் பிறந்தநாளை முன்னிட்டு ஊழல் வேண்டாம் என்று சொல்லுங்கள், தேசத்துக்காக அர்ப்பணியுங்கள் என்ற கருப்பொருளில் வருகின்ற அக்டோபர் 30-ஆம் தேதி முதல் நவம்பர் 5ஆம் தேதி வரை ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்க அனைத்து பல்கலை மற்றும் கல்லூரிகளுக்கு யுஜிசி…

Read more

தமிழகத்தில் சட்டவிரோத கருக்கலைப்பு…. ஸ்கேன் மையங்களை தொடர்ந்து கண்காணிக்க அரசு உத்தரவு…!!!

தமிழகத்தில் கருக்கலைப்பில் ஈடுபடுவது சட்டவிரோதம் இல்லை என்றாலும் கருவில் இருப்பது ஆணா மற்றும் பெண்ணா என கண்டறிந்து அதன் பிறகு கருக்கலைப்பில் ஈடுபடுவது குற்றம்தான். தமிழகத்தில் பல மாவட்டங்களில் ஸ்கேன் பரிசோதனை மையங்களில் சட்டவிரோத கருக்கலைப்பில் ஈடுபடும் சம்பவம் நடைபெற்ற வருகிறது.…

Read more

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு…. சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு தீவிரமாக இருப்பதால் இதுவரை 4000 மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மாதத்தில் மட்டும் 200க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் மூன்று பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.  இதனை…

Read more

ஊடக சேனல்களுக்கு மத்திய அரசு உத்தரவு…. இனி இவர்களுக்கு அனுமதி கிடையாது…!!!

கடுமையான குற்றங்கள் மற்றும் பயங்கரவாதம் மற்றும் தடை செய்யப்பட்ட அமைப்புகளின் பின்னணியில் உள்ளவர்களுக்கு எந்த நிகழ்ச்சியிலும் வாய்ப்பளிக்க வேண்டாம் என்று அனைத்து ஊடக நிறுவனங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சமீபத்தில் தடை செய்யப்பட்ட அமைப்பை சேர்ந்த ஒருவர் டிவி விவாத நிகழ்ச்சியில்…

Read more

தமிழகத்தில் அனைத்து துறை அதிகாரிகளுக்கும்… முதல்வர் ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவு…!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்க உள்ள நிலையில் அதற்கு முன்னதாக பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மழையின் போது சாலைகள் சேதம் அடையாமல் இருப்பதற்காக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாலை பணிகள் நடைபெற்ற…

Read more

தமிழகத்தில் இன்னும் 2 வாரங்களுக்குள்…. அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் போட்ட உத்தரவு…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக கடந்த சில நாட்களாக சென்னையில் கன மழை பெய்து வரும் நிலையில் கடந்த ஆண்டுகளில் சென்னையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி மக்களுக்கு…

Read more

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் காலி பணியிடங்கள்… பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவு….!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் அடுத்த ஒரு வருடத்திற்குள் ஏற்பட இருக்கும் முதுநிலை ஆசிரியர் காலி பணியிடங்களின் பட்டியலை வழங்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு பள்ளிகளில் அடுத்த ஒரு வருடத்திற்குள் ஏற்பட இருக்கும் முதல் நிலை…

Read more

1,343 விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி…. சென்னையில் பரந்த உத்தரவு….!!!

சென்னையில் 1343 விநாயகர் சிலைகள் வைத்து வழிபட சென்னை காவல் ஆணையர் அனுமதி வழங்கியுள்ளார். விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ள இடங்களில் காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். சிசிடிவி கேமராக்கள் பொருத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் விநாயகர் சதுர்த்தி விழாவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு…

Read more

விநாயகர் சிலைகள் செய்ய கட்டுப்பாடு… தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் புதிய அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் வருகின்ற செப்டம்பர் 18ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில் விநாயகர் சிலைகள் தயாரிப்புக்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களையே பயன்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது. விநாயகர் சிலைகள் களிமண்ணால் செய்யப்பட வேண்டும். பிளாஸ்டர்…

Read more

Other Story