குரூப் 4 தேர்வு: 6,244 பணியிடத்திற்கு 20 லட்சம் பேர் விண்ணப்பம்… டிஎன்பிஎஸ்சி தகவல்…!!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு 20 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். கிராம நிர்வாக அலுவலர் 108, இளநிலை உதவியாளர் 2604 உட்பட 6224 பணியிடங்களுக்கு 20,37,094 பேர் விண்ணப்பித்துள்ளனர். குரூப்-4 தேர்வு ஜூன் 9ம் தேதி நடைபெற உள்ளது. விண்ணப்பதாரர்களுக்கு விரைவில்…

Read more

TNPSC: குரூப் 4 தேர்வு…. இன்று முதல் விண்ணப்பங்களை திருத்தலாம்…!!!

தமிழகத்தில் குரூப்-4 தேர்வுக்கு சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் மார்ச் 4ஆம் தேதி இன்று முதல் மார்ச் 6 வரை திருத்தங்களை மேற்கொள்ளலாம் என tnpsc தெரிவித்துள்ளது. 6244 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டது. இதற்கான இணையதள…

Read more

குரூப் 4 தேர்வுக்கு 20 லட்சம் பேர் விண்ணப்பம்…. டிஎன்பிஎஸ்சி தகவல்…!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் காலியாக உள்ள 6244 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு அறிவிப்பை கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டது. இணையதளம் மூலமாக பிப்ரவரி 28ஆம் தேதி வரை தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இளநிலை, முதுநிலை பட்டதாரிகள் மற்றும்…

Read more

6244 பணியிடங்கள்…. குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. மறந்துராதீங்க…..!!!

தமிழகத்தில் அரசு தேர்வில் காலியாக உள்ள குரூப் 4 பணியிடங்களுக்கு ஜூன் மாதம் தேர்வு நடைபெற உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. அதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஏற்கனவே தொடங்கிய நிலையில் பிப்ரவரி 28 வரை விண்ணப்பிக்கலாம். இந்த தேர்வுக்கு சுமார் 6244…

Read more

6,244 குரூப் 4 பணியிடங்கள்: நாளை மறுநாள் கடைசி…. உடனே போங்க…!!

தமிழகத்தில் அரசு தேர்வில் காலியாக உள்ள குரூப் 4 பணியிடங்களுக்கு ஜூன் மாதம் தேர்வு நடைபெற உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. அதற்கான ஆன்லைன் விண்ணப்ப  பதிவு ஏற்கனவே தொடங்கிய நிலையில் பிப்ரவரி 28 வரை விண்ணப்பிக்கலாம். இந்த தேர்வுக்கு சுமார் 6244…

Read more

குரூப் 4 தேர்வில் புதிய மாற்றம்… விண்ணப்பத்தில் இதை கட்டாயம் தேர்வு செய்ய வேண்டும்… டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு தேர்வில் காலியாக உள்ள குரூப் 4 பணியிடங்களுக்கு ஜூன் மாதம் தேர்வு நடைபெற உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. அதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஏற்கனவே தொடங்கிய நிலையில் பிப்ரவரி 28 வரை விண்ணப்பிக்கலாம். இந்த தேர்வுக்கு சுமார் 6244…

Read more

வனத்துறை காலி பணியிடங்களுக்கு முதல் முறையாக குரூப் 4 தேர்வு…. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்….!!!

தமிழகத்தில் வனத்துறையில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு முதல் முறையாக குரூப்-4 தேர்வுநடத்தப்பட உள்ளது. 363 வனக்காவலர் பணியிடங்களுக்கும், 814 வன கண்காணிப்பாளர் பணியிடங்களுக்கும் குரூப் 4 தேர்வு நடத்தப்பட உள்ளது. வருகின்ற ஜூன் 9ஆம் தேதி தேர்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

tnpsc குரூப் 4 தேர்வு தேதி அறிவிப்பு… பிப்ரவரி 28 வரை விண்ணப்பிக்கலாம்….!!!

தமிழகத்தில் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. நீண்ட நாட்களாக இந்த தேர்வுக்காக காத்திருந்த மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் சரிபார்த்தல் நாள் மார்ச் 4 ஆம் தேதி…

Read more

BREAKING: குரூப் 4 தேர்வு…. TNPSCக்கு ஐகோர்ட் உத்தரவு…!!!!

டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 4 தேர்வின் இறுதி விடைத்தாளை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 24ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெற்றது. அப்போது தேர்வு எழுதியவர்கள் இந்த தேர்வில் குழப்பமும் மோசடியும் நடந்திருப்பதாக…

Read more

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு… கலந்தாய்வு தேதி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் ஜூலை 27ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெற்ற அதன் தேர்வு முடிவுகள் கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டன. இந்நிலையில் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் பணி…

Read more

BREAKING: குரூப் 4 தேர்வு… டிஎன்பிஎஸ்சி மிக முக்கிய அறிவிப்பு…!!

குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஜூலை 20ஆம் தேதி முதல் கலந்தாய்வு அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை 27ம் தேதி 10,217 பணியிடங்களுக்கான குரூப் 4 நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி தேர்வு நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்நிலையில், சான்றிதழ்…

Read more

குட் நியூஸ்…! குரூப் 4 தேர்வு: கட் ஆப் மதிப்பெண்கள் குறையுமா….? தேர்வர்களுக்கு வெளியான முக்கியமான நியூஸ்…!!!

கொரோனா காரணமாக இரண்டு வருடங்களாக தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் கொரோனா படிப்படியாக குறைந்ததால் கடந்த வருடம் மார்ச் 30ம் தேதி குரூப் 4 தேர்வு குறித்த அறிவிப்பு வெளியானது. இந்த பணியிடத்திற்கு எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்று மதிப்பெண்கள்…

Read more

Other Story