டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு 20 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். கிராம நிர்வாக அலுவலர் 108, இளநிலை உதவியாளர் 2604 உட்பட 6224 பணியிடங்களுக்கு 20,37,094 பேர் விண்ணப்பித்துள்ளனர். குரூப்-4 தேர்வு ஜூன் 9ம் தேதி நடைபெற உள்ளது. விண்ணப்பதாரர்களுக்கு விரைவில் ஹால் டிக்கெட் வழங்கப்படும் என்றும் தேர்வு முடிவுகளை விரைவாக வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குரூப் 4 தேர்வு: 6,244 பணியிடத்திற்கு 20 லட்சம் பேர் விண்ணப்பம்… டிஎன்பிஎஸ்சி தகவல்…!!
Related Posts
கோவிலில் விதியை மீறிய அண்ணாமலை….. சர்ச்சையை ஏற்படுத்திய விவகாரம்…!!
பழனி முருகன் கோயில் மலை மீது விதிகளை மீறி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மொபைல் பயன்படுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மலை அடிவாரத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் செல்போன் உள்ளிட்டவற்றை வைக்க கோயில் நிர்வாகம் அறிவுறுத்திய நிலையில், ரோப்கார், மலை கோயில்…
Read moreசித்தமருத்துவர் குடும்பத்தோடு வெட்டிப்படுகொலை…. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்…!!
சென்னை, ஆவடியில் சித்த மருத்துவர் மற்றும் அவரது மனைவி மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முத்தாபுதுப்பேட்டை அருகே மிட்டனமல்லி தேவர் நகரை சேர்ந்தவர் சிவம் நாயர் (72) சித்தா மருத்துவரான இவர் தனது வீட்டிலேயே கிளினிக்…
Read more