தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் காலியாக உள்ள 6244 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு அறிவிப்பை கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டது. இணையதளம் மூலமாக பிப்ரவரி 28ஆம் தேதி வரை தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இளநிலை, முதுநிலை பட்டதாரிகள் மற்றும் இன்ஜினியரிங் படித்தவர்கள் என்று போட்டி போட்டுக் கொண்டு தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியானது. மேலும் கடந்த முறை போலவே குரூப் 4 பதவிக்கு 20 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
குரூப் 4 தேர்வுக்கு 20 லட்சம் பேர் விண்ணப்பம்…. டிஎன்பிஎஸ்சி தகவல்…!!!
Related Posts
சித்தமருத்துவர் குடும்பத்தோடு வெட்டிப்படுகொலை…. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்…!!
சென்னை, ஆவடியில் சித்த மருத்துவர் மற்றும் அவரது மனைவி மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முத்தாபுதுப்பேட்டை அருகே மிட்டனமல்லி தேவர் நகரை சேர்ந்தவர் சிவம் நாயர் (72) சித்தா மருத்துவரான இவர் தனது வீட்டிலேயே கிளினிக்…
Read moreஇன்று பழனிக்கு செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு…. வெளியானது முக்கிய அறிவிப்பு…!!!
அறுபடை வீடுகளில் 3ஆம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவில் செல்ல படிப்பாதை, யானை பாதை, ரோப் கார், மின் இழுவை ரயில்…
Read more