தமிழகத்தில் 4 ஜி சேவையை தொடங்க பிஎஸ்என்எல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக பேசிய அந்நிறுவனத்தின் மேலாளர் தமிழ்மணி, தமிழ்நாட்டில் ஏப்ரல் 15ஆம் தேதிக்குள் 4g சேவை தொடங்கப்படும். இதன் காரணமாக ஏற்கனவே தமிழகத்தின் செயல்பாட்டில் இருக்கும் 6 ஆயிரம் பிஎஸ்என்எல் டவர்கள் 3g யில் இருந்து 4ஜிக்கு மாற்றப்படுகிறது என்றார். தனியார் நிறுவனங்கள் 5g சேவை வழங்கும் நிலையில் பிஎஸ்என்எல் 4ஜி வழங்குவது ஏன் என்று பலரும் விமர்சித்து வருகிறார்கள்.
தமிழகத்தில் ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள் BSNL 4ஜி சேவை… சூப்பர் அறிவிப்பு…!!!
Related Posts
சாலை விபத்தில் 4 நண்பர்கள் பலி…. தமிழகத்தில் சோகம்…!!!
ஈசிஆர் பகுதியில் ஏற்பட்ட கார் விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கல்பாக்கம் அருகே வயலூர் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை ஓரமாக இருந்த மரத்தில் மோதியது. இந்த விபத்தில் வடபழனி, சூளை பகுதிகளை சேர்ந்த நண்பர்கள் பலியாகினர்.…
Read moreமே 16 முதல் 19 வரை திருத்தம் மேற்கொள்ளலாம்…. ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு…!!!
அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் மே 16 முதல் திருத்தங்களை மேற்கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்கள் மே 16 – 19ஆம் தேதிக்குள் திருத்தங்களை செய்துமுடிக்க அறிவுறுத்தியுள்ள…
Read more