சென்னையில் அடுத்த மாதம் ஏப்ரல் 29ஆம் தேதி வரை ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி வருகை மற்றும் பல்வேறு காரணங்களை ஒட்டி காவல்துறை உத்தரவிட்டுள்ளது. தடையை மீறீ ட்ரோன்களை பறக்க விட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் எச்சரித்துள்ளார். பிரதமர் மோடி வருகை ஒட்டி சென்னையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.பிரதமர் வருகையை முன்னிட்டு சென்னையில் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த 15,000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
பிரதமர் வருகை – சென்னையில் ஏப்ரல் 29ஆம் தேதி வரை ட்ரோன்கள் பறக்க தடை..!!
Related Posts
காதலனோடு சேர்ந்து தீக்குளிப்பு…. இறுதியில் நேர்ந்த சோகம்…. காதலி அதிர்ச்சி வாக்குமூலம்…!!
மயிலாடுதுறையில் கடந்த 9ம் தேதி இளம் பெண் சிந்துஜா தன் மீதும் மற்றும் தனது காதலன் ஆகாஷ் மீதும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து இருவரும் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி…
Read moreவெயிலால் மரணம்: பிரேத பரிசோதனை தேவையில்லை – தேசிய நோய் தடுப்பு ஆணையம் அறிவிப்பு…!!
வெயிலால் மரணமடைவோருக்கான இறப்பு சான்றிதழ் பெற பிரேத பரிசோதனை கட்டாயமில்லை என்று தேசிய நோய் தடுப்பு ஆணையம் (NCDC) தெரிவித்துள்ளது. அந்த ஆணையம் வெளியிட்ட வழிகாட்டுதலில், வெயில் மரணங்களுக்கான இறப்பு சான்றிதழை அளிக்கையில், வெப்பம் அதிகரித்ததால் மரணம் அல்லது ஹைபர்தெர்மியா என…
Read more