தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் காலியாக உள்ள 6244 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு அறிவிப்பை கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டது. இணையதளம் மூலமாக பிப்ரவரி 28ஆம் தேதி வரை தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இளநிலை, முதுநிலை பட்டதாரிகள் மற்றும் இன்ஜினியரிங் படித்தவர்கள் என்று போட்டி போட்டுக் கொண்டு தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியானது. மேலும் கடந்த முறை போலவே குரூப் 4 பதவிக்கு 20 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
குரூப் 4 தேர்வுக்கு 20 லட்சம் பேர் விண்ணப்பம்…. டிஎன்பிஎஸ்சி தகவல்…!!!
Related Posts
BREAKING: தடையை நீக்கியது தமிழக அரசு…. அதிகாலையிலேயே வெளியான அறிவிப்பு….!!!
கட்டுமான பணிகள் தொடர்பாக நேற்று போட்ட தடையை இன்றே விளக்கியுள்ளது தமிழக அரசு. வெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததால் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளக்கூடாது என்று நேற்று அறிவிப்பாணை வெளியானது. இந்த…
Read more“அதை மட்டும் மனசுல வச்சுக்கோங்க” வேனில் ஏறும் முன் ஃபெலிக்ஸ் ஜெரால்டு சொன்ன வார்த்தை….!!
சவுக்கு சங்கர் நேர்காணல் யூடியூப் தளத்தில் வெளியிட்ட ஃபெலிக்ஸ் ஜெரால்டுக்கு 27ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சவுச சங்கர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது நேர்காணலை ஒளிபரப்பிய யூடியூப்…
Read more