தமிழகத்தில் குரூப்-4 தேர்வுக்கு சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் மார்ச் 4ஆம் தேதி இன்று முதல் மார்ச் 6 வரை திருத்தங்களை மேற்கொள்ளலாம் என tnpsc தெரிவித்துள்ளது. 6244 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டது. இதற்கான இணையதள விண்ணப்ப பதிவு கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி உடன் நிறைவடைந்தது. எழுத்து தேர்வு ஜூன் 9ம் தேதி காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெற உள்ளது.
TNPSC: குரூப் 4 தேர்வு…. இன்று முதல் விண்ணப்பங்களை திருத்தலாம்…!!!
Related Posts
600/598 மதிப்பெண்கள்…. +2 பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்து அசத்திய திருப்பூர் மாணவி…!!!
தமிழகத்தில் இன்று 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன் பிறகு தேர்ச்சி விகிதத்தில் திருப்பூர் மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த தனியார்…
Read more+2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு மனநல ஆலோசனை… வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!
தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் தேர்ச்சி பெறாத மாணவ-மாணவிகளுக்கு மனநல ஆலோசனை வழங்க மக்கள் நல்வாழ்வுத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி மாணவர்கள் மற்றும் அவர்களுடைய பெற்றோருக்கு 100 மனநல ஆலோசகர்கள் மனநலன் சார்ந்த அறிவுரைகளை வழங்க இருக்கிறார்கள். இதில்…
Read more