பெற்றோரை இழந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு நிதி உதவி அளிக்கும் திட்டத்திற்கு நடைபாண்டில் 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிகழாண்டில் நிலுவையில் உள்ள 671 விண்ணப்பதாரர்களுக்கு தேவைப்படும் செலவீனத்தொகை 4.98 கோடியை அரசு நிதி நிறுவனமான தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் வைப்புத் தொகையாக வழங்க அனுமதி அளிக்கப்பட்டது.
தாய், தந்தையை இழந்த மாணவர்களுக்கு நிதி உதவி…. தமிழக அரசு ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு…!!!
Related Posts
“நாய்கள் கடித்த சிறுமிக்கு பிளாஸ்டிக் சர்ஜரி”… மருத்துவ செலவை ஏற்பதாக சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு…!!!!
சென்னை ஆயிரம் விளக்கு மாடல் பள்ளி சாலையில் மாநகராட்சி பூங்கா உள்ளது. இங்கு காவலாளியாக பணிபுரிந்து வந்த ரகு என்பவரின் 5 வயது மகள் சுதக்ஷாவை நேற்று புகழேந்தி என்பவரின் இரு வளர்ப்பு நாய்கள் கடித்துக் குதறியது. இதில் சிறுமிக்கு பலத்த…
Read moreஎன் புள்ள சாகுற நிலைமையில இருக்கு…. கதறும் தந்தை….!!!
சென்னையில் இரண்டு வளர்ப்பு நாய்கள் கடித்ததில் சுதக்ஷா என்ற ஐந்து வயது சிறுமி படுகாயம் அடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் தந்தை ரகு அளித்த பேட்டியில், என் மகள் விளையாடிக் கொண்டிருந்த போது நாய்கள் கடித்து விட்டது.…
Read more