தூத்துக்குடியில் மானிய விலை பாரத் அரிசி விற்பனை வாகனத்திற்கு பொதுமக்கள் வரவேற்பு அளித்துள்ளனர். அரிசி, பருப்பு மற்றும் கோதுமை மாவு உள்ளிட்டவற்றின் வெளிச்சந்தை விலை உயர்வினை கருத்தில் கொண்டு நபார்டு மூலம் எளிய மக்கள் பயன்பெறும் விதமாக மத்திய அரசு பாரத் அரிசி என்ற பெயரில் மானிய விலை அரிசி திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி ஒரு கிலோ அரிசி 29 ரூபாய்க்கும் கடலை பருப்பு ஒரு கிலோ 60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றது. தூத்துக்குடி நகரில் விற்பனை செய்ய வந்த வாகனத்திற்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
மானிய விலையில் அரிசி, பருப்பு… மக்களே நீங்க வாங்கியாச்சா…??
Related Posts
ஹீட் ஸ்ட்ரோக்: அறிகுறிகள் என்ன ? தற்காப்பது எப்படி ..?
ஹீட் ஸ்ட்ரோக்: 1. ஹீட் ஸ்ட்ரோக் என்றால் என்ன? – வெப்பப் பக்கவாதம் என்பது அதிக வெப்பநிலை அல்லது வெப்பமான காலநிலையில் தீவிரமான உடல் உழைப்பு காரணமாக உங்கள் உடல் அதிக வெப்பமடைவதால் ஏற்படும் ஒரு தீவிர நிலை. – சிகிச்சையளிக்கப்படாவிட்டால்,…
Read moreசட்டபடிப்பு படிக்க ஆசையா….? மே – 10 முதல் தொடக்கம்….. வெளியான அறிவிப்பு….!!!!
தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலையின் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளுக்கு, வரும் 10ம் தேதி முதல், ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 1. படிப்புகள்: – B.A. LL.B (Hons.): ஐந்தாண்டு ஒருங்கிணைந்த சட்ட படிப்பு. – B.B.A. LL.B (Hons.): ஐந்தாண்டு ஒருங்கிணைந்த…
Read more